Friday, May 24, 2013

ஓம் மூலமும் இல்லை ஆதி மூலமும் இல்லை. மனதை விழிப்பாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்பட்ட சத்தம். அண்ணல் அம்பேத்கர் தன்னை விழிப்பாக வைதுக்கொள்ள பயன்படுத்திய வாசகம் "ஓம் மணி பத்மயமே". வணக்கம் (நமஸ்காரம்) என்று சொல்வதற்கு பதில் ஓம் மணி பத்மேயாமே என்று சொல்லுங்கள் என்கிறார். ஒருவரை ஒருவர் எதற்கு வணங்க வேண்டும்  "ஓம் மணி பத்மயமே" அதாவது விழிபோடு இருங்கள் என்று வாழ்த்தலாம் என்கிறார். ஓம் மணி பத்மியாமே என்றால் தாமரை ம் மலர் (புத்தர்) போல விழிப்போடு இருங்கள் என்று அர்த்தம். ஓம் என்பது  விழிபாக இருக்க பயன்படுத்தப்பட்ட மந்திரம். ஓம் ஓம் என்று சொன்னால் மனம் ஒரு நிலை அடிந்து விழிப்பாக இருக்கும். அது ஒரு சத்தம் மட்டுமே. அதை நம்மிடம் இருந்து திருடி "அது ஓங்காரம் ஆதி மூலம் நம்மை படைத்தவன் நாயகன்" என்று அதுக்கு பின்னால் கதை கட்டுவதுதான் பார்ப்பனிய இந்துமதம் ஓம் என்று சொல்வதே பார்பனியம் சமஸ்கிருதம் பார்பனிய மொழி தியானம் பார்பனியம் என்று நமது பாரம்பரிய கலாச்சாரத்தை நம்மிடம் வர விடாமல் தடுத்து நம்மை இந்து அடிமைகளாக வைத்திருக்க செய்வது சூத்திர ராமசாமியின் இந்து மதம். 

#பெரியார் திருந்தினாரா. குடியரசு பத்திரிகை நடத்தினார். குடியரசு கோட்பாட்டின் படி நடந்தாரா? சுய ஒளி அம்பெத்கருடையது. இவர் நிலா.#

அது பூர்ணிமா நிலா இல்லை. ஒளியை வாங்க முடியாத அம்மாவாசை நிலா.

#அவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகள். #
$$வாலோடு ... " என்றல்லவா எண்ணினேன்.$$
சரியாதான் சொல்றீங்க இந்த லெமூரியா தமிழ் குரங்குகள் வாலோடுதான் பிறந்தன. இப்ப புலி வாலில் சிக்கி உள்ளன. 

#சமஸ்கிருதத்தில் நெடிலே இல்லையாமே.... அப்புறம் ஓங்காரம் மட்டும் எப்படின்னு எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்...#

வார்த்தைக்கு எழுத்து தேவை அர்த்தம்  தேவை. ஓம்  என்பது சத்தம். ஓம் என்பது புத்தர் சொன்ன தியான முறை அல்ல புத்தரின் ஆனாபான விபஸ்ஸனா தியான முறைகள் மறைந்திருந்த காலங்களில் மகாயான புத்த தம்மிகளால் பல தியான முறைகள் பயன்படுத்தப்பட்டன அதில் ஒன்றுதான் இந்த "ஓம் மணி பத்மியமே" என்பதும். 

ராமசாமி  பெரிய  பகுத்தறிவு ஞானி  சூனி எல்லாம் கிடையாது. சூத்திரர்களின் திராவிட அரசியல் பார்ப்பன எதிர்ப்புக்கு அவரை அடியாளமாக பயன்படுத்திகொண்டது. 

No comments:

Post a Comment