#பெரியார் திருந்தினாரா. குடியரசு பத்திரிகை நடத்தினார். குடியரசு கோட்பாட்டின் படி நடந்தாரா? சுய ஒளி அம்பெத்கருடையது. இவர் நிலா.#
அது பூர்ணிமா நிலா இல்லை. ஒளியை வாங்க முடியாத அம்மாவாசை நிலா.
#அவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகள். #
$$வாலோடு ... " என்றல்லவா எண்ணினேன்.$$
சரியாதான் சொல்றீங்க இந்த லெமூரியா தமிழ் குரங்குகள் வாலோடுதான் பிறந்தன. இப்ப புலி வாலில் சிக்கி உள்ளன.
#சமஸ்கிருதத்தில் நெடிலே இல்லையாமே.... அப்புறம் ஓங்காரம் மட்டும் எப்படின்னு எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்...#
வார்த்தைக்கு எழுத்து தேவை அர்த்தம் தேவை. ஓம் என்பது சத்தம். ஓம் என்பது புத்தர் சொன்ன தியான முறை அல்ல புத்தரின் ஆனாபான விபஸ்ஸனா தியான முறைகள் மறைந்திருந்த காலங்களில் மகாயான புத்த தம்மிகளால் பல தியான முறைகள் பயன்படுத்தப்பட்டன அதில் ஒன்றுதான் இந்த "ஓம் மணி பத்மியமே" என்பதும்.
ராமசாமி பெரிய பகுத்தறிவு ஞானி சூனி எல்லாம் கிடையாது. சூத்திரர்களின் திராவிட அரசியல் பார்ப்பன எதிர்ப்புக்கு அவரை அடியாளமாக பயன்படுத்திகொண்டது.
No comments:
Post a Comment