Sunday, May 19, 2013




#இன்று முதல் அடியேன் பெயரில் திரு  வாசகம்  சற்று திருத்தம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திரி வாசகம் .  காரணம் புரிந்தவர்கள் சொல்லலாம் . இல்லையாகில் மாலை நானே சொல்கிறேன்.#

தமிழ் பெயர் சாக்கிய பெயராகும் சாக்கிய புரட்சி. 

திரி குறள் திருகுறள் ஆனது போல புத்தர் சொன்ன திரி வாசகமே  திருவாசகம் ஆனது என்று நமது முப்பாட்டன் பண்டிதர் சொல்கிறார். அவர் வழியில் அவர் 169 ஆம் பிறந்த நாளான இன்று ஆதி பாஷையில் பெயர் மாற்றம் செய்யும்  உங்களுக்கு எமது வாழ்த்துக்கள். 

திருமா சாக்கிய பெயர்களை தமிழ் பெயர்களுக்கு மாற்றினால் நாம் மீண்டும் தமிழ் பெயர்களை சாக்கிய பெயர்களுக்கு மாற்றுவோம். நாம் நமது அடையாளத்தை மீட்டெடுப்போம். 

"அறிவெனும் ஆயுதத்தால் வெல்வோம்" - சீமான் 

சீமான் அறிவாயுதத்தை கையில் எடுக்க சொல்கிறாரே? அப்படின்னா பிரபாகனின் ஆயுதம்?


"அறிவெனும் ஆயுதத்தால் வெல்வோம்" - சீமான் 

அம்மா பயமுறுத்த ஆரம்பிச்சிட்டாங்களா?

"அண்ணல் காந்தி அடிகள் வழியில் புரட்சி செய்வோம். சீமான் #

என்னப்பா இப்படி டகுல் மாறி வேலை. பிரபாகரன் ஆயுத புரட்சி என்ன ஆச்சி. 

#சாக்கிய பறையனார் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.#

சாக்கிய பறையனார் ஆதியங்கடவுள் சாக்கிய முனி புத்தருக்கு நமது வந்தனங்கள். 


தமிழ் தேசியமே டகுல் மாறி வேலைதானே. அதுல சீமான் என்ன திருமா என்ன? எல்லோரும் புலி புலி புலி இல்லை இல்லை இப்போ காந்திய வாதிகள். 

அது என்ன சாக்கியா? சாக்கியா என்பது தலித்துக்களின் மொழியா? 

மொழியின் பெயர் சாக்கிய நிறுத்தியா. பாலி மகதம் பின்னால் பறகதம் பாகதம் பிராகதம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ் சமஸ்கிருதம் போன்ற மொழிகள் உருவாவதற்கு முன்னர் ஆசியா முழுவதும் அதுதான் பேசப்பட்டது என்று பண்டிதர் சொல்கிறார். 


பாத்து யாராச்சும் இந்த மாமேதையை தமிழ் தேசியத்துக்கு வித்துட போறாங்க. சாக்கியம் எனும் மானுடத்தை நமக்கு மீட்டுக்கொடுத்த இந்த பேரறிவாளரை அவரது 169 ஆம் பிறந்த நாளில் வணங்குவோம். 



#தமிழன் என்ற அரசியல் அடையாளத்தை முதன் முதலில் தந்தவர் பண்டிதர் என்றார் அது மிகையில்லை.#

ஒரு பைசா தமிழன் என்று நக்கலா கூட சொன்னவர் அவர்தான். 

#உனக்கு வேறு எதுவும் பொழைப்பு கிடையாது என்று நினைக்கிறேன். #

ஏம்பா உனக்கு வேற பொழைப்பே கிடையாதா எதுக்கு தினமும் என் இஸ்டேடசை படிச்சிட்டு பதில் போட்டுக்கொண்டு இருக்கிறாய்?  

#"அவர்" தன்னையே இழந்து களமாடிக்கொண்டு இருக்கும் சிறந்த மனிதர்.#

தன்னையே இழந்து களமாடும் மனிதர் சிறந்தமனிதரா? அண்ணல் அம்பேத்கர் நான்கு வகையான மனிதர்களை பற்றி சொல்கிறார். 1. தன்னைப்பற்றியும் பிறரை பற்றியும் சிந்திக்காதவர்,  2. தன்னை பற்றி மட்டும் சிந்திப்பவர். 3. பிறரை பற்றி மட்டுமே சிந்திப்பவர். 4. தன்னைப்பற்றியும் பிறரை பற்றியும் சிந்திப்பவர். இதில் மூன்றாவது சொல்லப்பட்டவர் மட்டுமே சிறந்த மனிதர் என்கிறார் அண்ணல். தன்னை இழந்து மற்றவருக்கு களமாடுபவர் சிறந்த மனிதரும் இல்லை சிறந்த வழி காட்டியும் இல்லை. 
 

மாவீரர் தினம் அன்னைக்கு மேதகு பிரபாகரனை மறைந்த புலிகளை நீகள் வணகுவது இல்லையா? 

#தமிழ் பறையர்#

அதான் நாம் தமிழர்ன்னு சீமானுக்கு சாமான்  தூக்க போயிட்ட இல்ல. அப்புறம் என்ன தமிழ் பாறையர் தெலுகு பறையர்னு.  

அண்ணலின் பிள்ளைகள் எல்லாம் நாலாம் வகை. 

சீமானுக்கு நல்லா தூக்குங்க சாமான். 

அசிங்கத்த கூட பெருமையா சொல்லிக்கிறீங்க. 


No comments:

Post a Comment