நல்ல வேலை விமர்ச்சனமே செய்யக்கூடாது என்று சொல்லாமல் நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யுங்கள் என்கிறார். நான் ஒன்னும் அவரை பெர்சனலா விமர்சனம் செய்யவில்லையே. என் விமர்சனம் என்பது அவரது கருத்து மற்றும் செயல் பாட்டினை பற்றியது மட்டுமே.
#தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தியது தவறாம்....என்ன கொடுமை தமிழர்களே?ஆனல் தடையை மீறி நாளை திட்டமிட்டபடி நிகழ்வை நடத்த இருக்கிறோம்.#
ஜெயிலுக்கு போக துணிந்து விட்டார்கள். வாழ்த்துக்கள் தம்பி.
#ஈழத்தமிழன் திருப்பி அடித்தால் அது இனநலம்...
சேரித்தமிழன் திருப்பி அடித்தால் அது கலவரமா???#
சேரித்தமிழன் திருப்பி அடித்தால் அது கலவரமா???#
தடுக்க அடித்தால் கூட கலவரம் என்பார்கள்.
"மே 18", எங்கடா போயிருந்தீங்க நவம்பர் 7 ம் 8 ம் (தர்மபுரி) அப்புறம் ஏப்ரல் 25 (மரக்காணம்).
எங்கப்பா பிரபாகரன் படத்த காணோமே. வீர தீர சூர புலிகளே? பயந்திட்டீங்களா? முக புத்தகம் என்ன பண்ணும் முக புத்தகம் என்ன பநோம்னு கேட்டீங்களே? இப்ப புரிஞ்சிதா இருட்டு அறையில் இருந்து கொண்டே உங்களுக்கு ஆப்பு வைக்க முடியும் என்று? வாங்க நைனா சேரிக்கு பிரபாகரனை கொண்டு வந்தீங்களா? அடுத்து பாருங்க?
புலிகளுக்கு ஆப்பு பவுத்தர்களுக்கு பாதுகாப்பு. அம்மாவுக்கு எங்கள் நன்றி.
#இது தமிழன் தேசம்.. பிரபாகரனின் படத்துக்கு தடையா.. அதெல்லாம் இந்தியாவில் வைத்துக்கொள்ளட்டும்.#
விளக்கெண்ணை தடை இந்தியாவுலதான் நீ எங்க இருக்கே.
# வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்! #
உங்கள் தோல்வியை தீர்மானிக்கும் கூட்டம் நாங்கள்.
#பிரபாகரனை தைரியமாக வெளிப்படையாக ஆதரித்தவர்கள் நாங்கள்.#
இப்ப ஆதரிங்க அப்பு. அம்மா தெளிவாதான் முதலில் ராமதாஸ் மேல கைய வச்சாங்க. அடுத்து உங்களுக்கு தான் வலை காப்பு. காப்பு ரொம்ப பெரிசா இருக்கும். அண்ணலின் காலடி தூசிக்கு கூட அருகதை அற்ற கருமாந்திரத்தை அவர் தலைக்கு மேல போட்டு அசிங்க படுத்தினதுக்கு வாங்குவீங்க பெரிய பெரிய வலை காப்பு.
நீங்க எந்த ஊரு?
நான் ஊர் இல்லை சேரி.
தமிழ் நாடு காவல் துறை அலெர்ட். அடுத்து முக புத்தக வேட்டை. பிரபாகரன் படத்தை ப்ரோபைளில் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் எல்லாம் ஜாக்கிரதை. முக்கியமா இட ஒதுக்கீட்டில் வேலை வாங்கிட்டி மே 18 பாட்டு பாடும் நாம் தமிழர் ஜாதி ஒழிப்பு சிறுத்தை புலிகலுக்கு. உளவுத்துறை ரிப்போர்ட் போனா உங்க எல்லோருக்கும் ப்ரோமோஷன் கட்டு தம்பிகளா.
அடிங்கொய்யாள சேரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா? தம்பி நான் சேரிக்காரன் தம்பி. ஜாதி வெறி பிடித்த ஊர் மிராண்டி இல்லை.
#அண்னல் அம்பேத்த்கர் அவர்கள் தான் இயற்றிய சட்டம் காலமாற்றத்திற்க்கு ஏற்ப்ப 15 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் செய்யபடவேண்டும் என்றுதான் சொன்னார்.#
எங்க இருந்துதான் இவுங்க இதையெல்லாம் கண்டு பிடிக்கிறார்களோ தெரியல சாமி. இவுங்க மனசுல தோனுரதுக்கு எல்லாம் அவரு பெயரை போட்டுக்குவாங்க போல.
#பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு.#
நாம் தமிழர்கள் தியாகிகள். நம்ம ஜாதி ஒழிப்பு புளிதேசிய சிறுத்தைகள் எங்கே ஒளிஞ்சிட்டு இருக்காங்க. போங்கப்பா போங்க ஜெயிலுக்கு. காட்டுங்கள் உங்களை நன்றியை. மேதகு தமிழ் தேசிய தலிவருக்கு.
சீமானுக்கு சப்போர்ட்டா நல்லா படிங்க? ஆப்பு!
இருக்குதா அப்படின்னா ஆப்பும் இருக்கு. காவல் துறை வரும்.
முழு படத்தை இப்பத்தான் பாத்தேன். வருவாங்க இருங்க.
"தலித் ஆதரவு சாதிவெறி என்றால் ஈழ ஆதரவு இனவெறியா....??"
தலித் ஆதரவு ஜாதி வெறி இல்லை ஈழ ஆதரவு இன வெறிதான். ஈழ ஆதரவாளர்கள் வீர வசனம் வன்னியர வீர வசனம் மாதிரி "ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா" "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி" ""சிங்களவன் வந்தேறி தமிழர்கள் நாடாண்ட குடி." ஈழ ஆதரவு என்பது வன்னிய ஆதரவு போல.
#புலிகளும் நாங்கள் சிறுத்தைகளும் நாங்கள் அண்ணலின் வாரிசுகளும் நாங்கள். #
மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவைகள் நீங்கள்.
தலித் என்றால் என்ன?
ஆயிரம் ஆண்டுகள் ஒடுகப்பட்டுள்ள மக்கள் தங்களை அடையாலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தும் அடையாள அரசியல் ஆயுதம்.
தலித் என்பது பறையர்களை மட்டும் குறிக்கும் சொல்லா?
இன்னைக்கு தலித் என்று ஒரு பொது பெயர் வந்துள்ளது. அது போல இந்தியா முழுக்க உள்ள 30 கோடி மக்களை குறிக்கும் பொது பெயராக பறையர் என்பது இருந்தது. ஆங்கிலேயர் கசட்டுகளில் கூட பறையா என்பது பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அண்ணா அண்ணல் மொத்தம் எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்?
No comments:
Post a Comment