Friday, May 3, 2013


அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மணிமண்டபத்தை கடந்து சென்றபோது புலி வேசம் போட்ட சில சிறுத்தைகள் மணிமண்டபம் நோக்கி போன அம்பேத்கர் வாதிகளை பார்த்து நக்கல் அடித்த காட்சியை படம் பிடித்து அம்மாவுக்கு அனுப்பி உள்ளோம். அம்மாவும் யோசிச்சிட்டு இருக்காங்க. மக்கா ஒழுங்கா புலி வேஷத்தை கலச்சிட்டு அண்ணல் அம்பேத்கரின் பாதியை கையில் எடுங்கள். அண்ணலின் சட்டம் மட்டுமே நம்மை காக்கும் நம்மை உயரத்தில் கொண்டு போய் விடும் அடங்க மறு ஆத்து மீறு என்று பொறிக்கித்தனம் பண்ணா. பொறிக்கிகளோடு சேர்ந்து பொறிக்கியா உள்ளே போய் கம்பி என்ன வேண்டியதுதான்.   

வன்னியன் பரம்பரை பரம்பரையா என்ன பண்ணிட்டு இருந்தானோ அதைதான் இன்று காடுவெட்டி, அன்புமணி, ராமதாஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதையே நானும் செய்வேன் என்று செய்தால் அதுக்கு பெயரும் பொறிக்கித்தனம்தான். சட்டத்தை கையில் எடுப்போம். நேர்மையான வழியில் வெல்வோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. 

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே. 
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே. 

No comments:

Post a Comment