Wednesday, May 29, 2013

இந்தியாவில் உள்ள அனைத்து ஏன்ஷியெண்ட் நகரங்களையும் வடிவமைத்தவர்கள் பூர்வீக சாக்கிய குடிகளே. அஸ்தினாபுரம் அதில் ஒன்று. ஆனா மகாபாரதத்தில்  சொல்லப்பட்ட அஸ்தினாபுரம் டூப்ளிகேட் அஸ்தினாபுரம். அதை யாரும் வடிவமைக்கவில்லை  அது கற்பனை அஸ்தினாபுரம் நாம கட்டினதா புருடா விட்டு அவன் கற்பனை கதையை நம்மை நம்ப வைக்க விட்ட புருடா அது. சாக்கிய மவுரிய களபறையர்கள் கட்டிய நகரங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. அதை மட்டும் பேசுவோம் கற்பனை கதைகளை படித்து என்ஜாய் பண்ணுவோம். .  

No comments:

Post a Comment