சமூக அடையலம்னா? சமூக அடையாளம் அப்புறம் எதுக்கு அதுக்கு ஜாதின்னு பேரு வைக்கிறீங்க ஜாதிகள் உருவாகும் முன்னரே பறையர் எனும் சமூகம் இருந்தது வரலாறு. ஆதி குடி சமூகம் / பழங்குடி சமூகம்.
#பூர்வகுடி தமிழர்கள் என்று சொல்லியே தமிழன் என்ற இனவுணர்வோட இருக்கலாமே....#
எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு. ஆண்டைகள் செத்தா பறை அடிக்கவா குழி வெட்டவா பிணம் எரிக்கவா? எதுக்கு எனக்கு தமிழன் எனும் இன உணர்வு.
பறையர் பூர்வ குடிதான் அதில் எந்த கேள்வியும் இல்லை. அது வரலாறு. தமிழன் பூர்வ குடியா? அப்புறம் எதுக்கு எனக்கு தமிழன் பட்டம்.
No comments:
Post a Comment