Saturday, May 25, 2013

அவன் அவன் மனுஷன் சாகுராநேன்னு வயிறு எரிஞ்சிட்டு இருக்கான், இதுல சரியா தமிழ பிழை இல்லாமல் எழுதி கக்கனுமாம் சாரி காக்கனுமாம். என்ன கொடுமை சார் இது? நம்மள எழுத உடாம தடுக்க என்ன என்ன சதியெல்லாம் நடக்குது பாருங்க. இந்த பண்டிதர்கள் தொல்லை தாங்கள.

///அம்பெத்கரை கடவுள் ஆக்காதீர்கள் என்று சொன்னாலும் கேட்காத ஆர்வக் கோளாறுகள்///

அவர் ஏற்கனவே கடவுள் ஆயிட்டார். அவர் எங்கள் கடவுள்தான். உங்களுக்கு என்ன பிரச்சனை. 

ஆதியில பலியில பேசுன மனுசங்களா தமிழ்ல பேசு அதுவும் சரியா பேசுன்ன்னு சொன்னா எப்படி?

மநுசனா இருந்து எத்தனை பெற வாழ வச்சி இருக்கீங்க? 

உனகள மாதிரு மாறி மத்தவங்கள கொல்லாம இருக்கோமில்ல!

உங்க தாய் மொழிய கொச்சை படுத்தாம இருக்கணும்னா? வீட்ல பூட்டி வச்சுக்குங்க. திருவுல திரிய விட்டா இப்படித்தான். 

#என்னண்ணே பண்றது. கண்ட கண்ட நாயெல்லாம் தாய் மொழியை கொச்சைப்படுத்தும்ன்னு சொன்னா யாரு கேக்கறா. இனி அப்படித்தான் செய்யோணும். வரே#

ஜாதி வெறியும் மத வெறியும் மொழி வெறியும் இன வெறியும் பிடித்த தமிழ் நாய்கள் பேசும் மொழிக்கு வக்காலத்து வாங்கும் நாய்கள் மனுஷன் சாகும்போது சூடு சுரணை இல்லாமல் இருக்கின்றன. 

No comments:

Post a Comment