#அக்கா அம்மாவை ராஜபக்ஷேவுக்கு கூட்டி கொடுத்துட்டு இப்படி பேசுகிறாய்#
கங்காராஜ் உங்க அக்கா தங்கை அம்மா பெரியம்மா எல்லோரும் எனக்கு அக்கா தங்கை அம்மா பெரியம்மாதான்? பாவம் நம்முடைய பிரச்சனைக்கு பெண்களை எதுக்கு வம்புக்கு இழுக்கிறீர்கள். வீட்டில் செருப்படி விழ போகுது.
நாய் புத்தி அப்படிதான் போகும். அதுக்காக நாம நாய் மாதிரி திருப்பி கடிக்க முடியாது. அவன் நம்ம அம்மாவ அக்காவ கூப்பிட்ட அதுக்காக நாம அவன் அம்மா அக்காவை கூப்பிட முடியாது. அப்புறம் நாய்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.
#கேட்ட கேள்விக்கு பதில்....சொல்லும்...விரக்தி....வெங்காயமென்று....#
என்ன பாஸ் சம்பளம் கொடுத்துட்டு கேள்வி கேக்கற மாதிரி அப்படி ஒரு அதிகாரம்.
ராமசாமி ஜாலரா முதல்ல அண்ணலை அண்ணல் என்று சொல்லும் பக்குவத்துக்கு வாங்க.
#முதல்ல அம்பேத்கரை ஒழுங்கா படிய்யா...#
ராமசாமி ஜாலரா முதல்ல அண்ணலை அண்ணல் என்று சொல்லும் பக்குவத்துக்கு வாங்க.
அண்ணல் என்ன மாவோயிஸ்டுகளுக்கும் நக்சலைட்டுகளுக்கும் கொடி பிடிச்சாரா?
#அண்ணல் கண்டிப்பாக உம்மை போன்ற சாமியார் கும்பலை ஆதரிக்கலைனு தெரியும்....என்.ஜி.ஓ வேலைய பார்க்குற உமக்கு இது புரியாது...உம் சிந்தனை அப்படி..#
என் ஜி ஒக்கால் ஒன்னு கஞ்சா கடத்தி ஆயுதம் கடத்தி பெண்களை கடத்தி வியாபாரம் செய்யவில்லை. ஒரு என் ஜி ஓ நடத்தி பாருங்க கஷ்டம் தெரியும்.
அண்ணலை படி அண்ணலை படி. அண்ணலை படிக்காமல் மட்டும் போயிருந்தால் நானும் இப்படிதான் ராமசாமிக்கும் அவர் பக்த கொடிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் புலி தீவிரவத்துக்கும் கொடி பிடித்து கும்மி அடிட்துக்கொண்டு இருந்து இருப்பேன்.
ஒரு என் ஜி ஒ நடத்துனம்னா சட்டம் படிச்சி இருக்கணும். நிதி நிலை அறிக்கை தயார் செய்ய பொருளாதாரம் படிச்சி இருக்கணும். ஆட்சி அதிகாரம் படிச்சி இருக்கணும். நாலு திறமையான மக்களை வைத்து வேலை வாங்கணும். நிர்வாக அறிவு பிசினஸ் அறிவு மக்களை நிர்வகிக்கும் திறமை எல்லாம் வேண்டும். சும்மா திருட்டுதனமா ஆயுதம் வாங்கி மக்கள் தூங்கிட்டு இருக்கும்போது ராவோடு ராவா போய் சுடுறது இல்லை. நான் என்ஜி ஒ நடத்தி முடியாம ஓடி வந்தவன். என்னை விட என் ஜி ஒ பத்தி எவிடேன்ஸ் கதிருக்கு நல்லா தெரியும். அவர் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்.
அவர்தான் என் ஜி ஒ நடத்துகிறாரே. அவர் என்ன மாவியிசமோ நக்சளிசமொவா நடத்துறார்.
அண்ணல் அம்பேத்கர் கூட என் ஜி ஒ நடத்தினார் தெரியுமா?
#அண்ணல் அம்பேத்கர் என்.ஜி.ஓ நடத்தியிருக்கலாம்..ஆனால், அவர் என்.ஜி.ஓ நடத்தினால் விடுதலை சாத்தியமென்று சொல்லவில்லை#
உங்களுக்கு மாவோயிச்டும் நக்சளிச்டும் ரம்சாமியிச்டும் விடுதலை வாங்கி கொடுப்பாங்க.
அவுரங்காபாத் போய் பாருங்க அண்ணல் நடத்திய NGO வாவல் நடக்கும் கல்வி புரட்சி என்னவென்று தெரியும். இன்று இந்தியாவையே கலக்கி கொண்டு இருகும் முக்கியமான தலித் இண்டேலேக்டோவல்ஸ் உற்பத்தியான இடம்.
கீழ்வெண்மணியில் செத்தவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளும் கிடையாது மாவோயிஸ்டுகளும் கிடையாது ராமசாமி ஜலராக்களும் கிடையாது.
No comments:
Post a Comment