Thursday, May 16, 2013


கீழ்வெண்மணியில் செத்தவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளும் கிடையாது மாவோயிஸ்டுகளும் கிடையாது ராமசாமி ஜலராக்களும் கிடையாது.

#செங்கொடியின் கீழ் நின்று போராடியவர்கள்.#

செங்கொடியின் கீழ் நின்னு போராடினா நக்சலைட்டா? என்ன லாஜிக் அது. அவர்கள் எல்லாம் உழைத்து வாழ்ந்த கூட்டம். ஆயுதம் ஏந்தி மக்களை கொள்ளை அடித்த  நக்சலைட்டுகள் இல்லை. 

No comments:

Post a Comment