#நீங்கள்(தலைவர் திருமா) கண்ணியம் மிக்க பேச்சாளர் என்பதிலும், மற்ற சாதியினரை தர குறைவாக பேசக்கூடியவர் இல்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது.#
பேசினா அடிப்பாங்களோ என்று பயப்படுகிறார் போல. அவ்வளவு கண்ணியமானவர் சிங்கள நாய்களே என்று மற்றொரு இனத்தினரை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு பேசுகிறாரே? அவர்கள் கடல் தாண்டி வந்து அடிக்க மாட்டார்கள் என்கிற தைரியமா?
No comments:
Post a Comment