Saturday, May 18, 2013

திருமாவின் பண்பான பேச்சு. 

"இனவெறிய "ன்" ராஜபக்ஷே. ஜாதி வெறிய "ர்" ராமதாஸ்". கோபத்துல கூட ஆண்டைகளுக்கு "ன்" விகுதி போட்டு விடக்கூடாது எனும் தமிழ் பண்பாட்டை மிக சீராக பயன்படுத்தும் பச்சை தமிழர். 

திருமாவின் பண்பான பேச்சு.

"சிங்கள நாய்களே. தமிழ் சொந்தங்களே." சிங்களர்களை நாய்கள் என்பார். வன்னிய நாய்களே தேவர் நாய்களே என்று இதுவரை அவர் மதிப்பு குறைவாக ஜாதி இந்துக்களை பேசியது இல்லை. ஆண்டைகளுக்கு அடங்கி பண்பாக பேசுவார். தமிழர் பண்பாட்டை கட்டி காக்கும் அவர் ஒரு பச்சை தமிழர்தான்.  

#தமிழினத்தின் மூத்தக்குடி நாங்கள்தான்.#

இதுக்கு ஏன்னா அர்த்தம் என்று யாராச்சும் தெரிந்தா சொல்லுங்க சாமி. வன்னியன் எல்லாம் நெருப்புக்கு பிறந்ததா சொல்றாங்களே அது போல தமிழ் இனத்தில் இவர்கள் முதல்ல பிறந்தாங்கலாம். மத்த ஜாதிகள் எல்லாம் அதுக்கு அப்புறம் பிறந்தாங்கலாம். இது ஒரு மானு சாஸ்திரம் மாதிரி தெரியுது. இவுங்க தமிழ் இனத்தின் தலைல பிறந்தாங்களா? இல்லை கால்ல பிறந்தவங்களா? 

#சீமான் பிரிவினை வாதிகளை கூட்டி வந்து தவறான வழியை கட்டுகிறார்#

சொல்ரவங்க யாரு சேரிக்கு புலி தீவிரவாதியை பிரிவினை வாதியை கூட்டி வந்து தமிழ் தேசிய ஜால்ரா அடித்தவர்கள். 

அண்ணனால்  தமிழ் தேசிய உணர்வை ஊட்டி வளர்த்த அன்பு தம்பிகள்தான். 

#நாயை நாய் என்று சொல்லாமல் என்ன சொல்ல???#

அதான் நாங்களும் கேக்குறோம். ஜாதி வெறி பிடித்த தமிழ் நாய்களை ஏன் அவர் நாய் என்று சொல்ல பயப்படுகிறார். 


#நீங்கள் விட்டு சென்ற நம் மக்களின் விடுதலைப்பணியினை நான் தொடர்ந்துக்கொண்டுயிருக்கிறேன் என்று சொல்வதுப்போன்ற பார்வையுடன் எழுச்சித்தமிழர்.#

தனி ஈழம் வாங்கி கொடுக்கும் பனியா? 

No comments:

Post a Comment