இதுக்கு என்ன அர்த்தம் என்று யாருக்காச்சும் புரிஞ்சா சொல்லுங்க. வன்னியர்கள் எல்லோரும் சிவனின் நெத்தி கண்ணில் இருந்து தோன்றினார்கள் என்று சொல்லுறதுக்கும் இதுக்கும் எதாச்சும் வித்தியாசம் இருக்கா. அண்டார்டிக்காவில் தமிழர்கள் முதல் இனமா தோன்றியபோது டாகுமெண்டரி எடுத்து வச்ச மாதிரி சொல்றாரு பாருங்க.
#நீங்கள் பறையரை சாக்கியர்கள் என்று கூறுகிறீர்கள். நானும் பறையன் தான்.. நீங்கள் பறையர்கள் சாக்கியர்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?? அதற்கான விளக்கம் தரவும் தோழரே.#
பறையர் ஊரில் இருந்து வந்த சாக்கிய கூத்தர் என்று சிலபதிகாரம் சொல்லுகிறது. சாக்கிய பறையனார் எனும் தளபதியின் பெயர் கலப்பரையர் காலத்து செங்கம் கல்வெட்டுக்களில் உள்ளது. அதுக்கு மேல பண்ண்டிதர் ஆய்ந்து சொன்ன ஆய்வு கட்டுரைகள் பக்கம் பக்கமா சொல்லுது. பறையர்கள் பூர்வீக குடிகள் அவர்கள் ஆதியில் சாக்கிய பறையர்கள் என்று.
No comments:
Post a Comment