Thursday, May 16, 2013


அண்ணன் இப்ப எல்லாம் ரொம்ப நிதானமா பேசிட்டு இருக்காராம். ஆமாம் நிதானமாதான் பேசணும் இல்லை. குடிதாங்கிக்கே கம்பின்னா குடிதாங்கி பட்டம் கொடுத்த அவர் தம்பிக்கு தண்டவாளம்தான். முன்ன மாதிரி புலி வேஷம் போட்டுட்டு அடங்க மறு அத்து மீறு! வாள் கை மாறினால்தான் வழ்க்கை கை மாறும் என்று டுபாகோரு பேச்சு பேசிட்டு இருந்தால் அம்மா வாலை ஒட்ட நறுக்கிடுவாங்க. நல்ல சமூகத்துல பொறந்துட்டு பேசுற பேச்சா அது. அதுங்கதான் சந்தன கடத்தல் ஆயுதம் கடத்தல் கஞ்சா கடத்தல் சாராயம் காச்சுறது மரம் வெட்டி போடுறது வீட்ட கொள்ளை அடிக்கிறது வீட்டை கொளுத்திறது   பஸ்ஸை கொலுத்துறது ஆளை வெட்டுறது காலை வெட்டுரதுன்னு பொறிக்கித்தனம் பண்ணுதுன்னா   நாமும் அப்படியே அடிச்சா திருப்பி அடி கடிச்சா திருப்பி கடின்னு பொரிக்கி தனம் பண்னா அந்த பொரிக்கிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அண்ணல் வழி மட்டுமே நமது வழி அண்ணன் காட்டும் புலி வழி அயோக்கியர்களின் வழி. நாளைய சமூகம் அண்ணல் காட்டிய  அறவழியில் நடக்க உறுதி ஏற்ப்போம். 

No comments:

Post a Comment