Tuesday, May 21, 2013

கடவுள் என்றால் உள்ளதை கடந்தவன் உள்ளத்தை உய்த்து உணர்ந்தவன் என்று பொருள். 

#கற்றதனால் ஆய பயனென்கொள்..... #

எதுக்கு அங்கியே நிறுத்துட்டீங்க? 

கற்றதனால் ஆய பயனென்கொள் வாலறிவன் 
நற்றான் தொழாஅர் எனின்

வாலறிவன் - புத்திமான் / புத்தா என்பது இதற்கு அர்த்தம். 

No comments:

Post a Comment