Wednesday, May 1, 2013

இன்னைக்கு நாங்க கேவலமா இல்லை. மில்லியனர் பில்லியனர் என்று எமது சமூகம் வேகமாக வளர்ந்து வருகிறது. எங்களுக்கு பொருக்கி புறம்போக்கு என்று பட்டம் வாங்கி கொடுக்க வேண்டாம். நாம் பெற்ற விடுதலை என்பது பிரபாகரன் வழியில் பொறுக்கித்தனம் ரவுடித்தனம் பண்ணி பெற்றது இல்லை. போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வழியில் பெற்றது. அவர் வாங்கி கொடுத்த உரிமை. பிரபாகரனை சேரியில் இருந்து தூக்கி எரியாமல், நம் மீது விழுந்துள்ள அவப்பெயரை நீக்க முடியாது. இன்னைக்கு ராமதாஸ் இப்படி பேச காரணம் திருமா பேசிய புலி தீவிரவாத பேச்சுக்களே. 

#ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தை காட்ட நாம் மகான் அல்ல மனிதர்கள்.#

நாய் கடிச்சா திருப்பி கடிக்கிற நாய்கள்ன்னு சொல்லுங்க.




வண்ணிய பொண்ணுகளே வராங்களாம். இவுங்க போய் ஜொள்ளு உடுறது இல்லையாம். மே 17, 18, 19 ன்னு சுத்து சுத்துன்னு சுத்துரீங்கலாமே. பறையன்னு சொன்னா பேச மற்றாளுங்கன்னு திராவிடன் தமிழன் ஜாதி மறுப்பாலன்னு சுத்து சுத்துன்னு சுதுரீங்கலாமே.  வெட்கம் கெட்ட ஜென்மங்களா? அப்புறம் வந்து திரும்பவும் என் பிள்ளைக்கு படிப்பு வேணும் வேலை வேணும் நானும் பறையன்தான் என்று வந்து ஒப்பாரி வைக்க கூடாது. அப்பிடியே ஓடி போயி ராமதாஸ் கூட்டத்துல சேந்துடுங்க.  

கலப்பு திருமணத்தை கொச்சை படுத்தல. லோ லோ ன்னு அலையும் திராவிட தமிழ் தேசிய ஜால்ராக்களை சொல்கிறேன். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் கூட பிறபால் பிராமண பெண்ணை மணந்தார். ஆனால் அண்ணல் திராவிட தமிழ் மராட்டி தேசியம் பேசவில்லை. பார்ப்பண பெண்ணை பவுத்தராக பறையராக மனிதராக மாற்றினார். அது போல செய்ய உங்களால் முடியுமா?  

தமிழ் தேசியம் எனும் பெயரால் அண்ணலை எதிர்க்கிறான் அவர் காட்டிய தம்மத்தை எதிர்க்கிறான். அவனுக்கு இதுங்க ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கிறது.




அதை செய்து காட்டுங்கள்.  கலப்பு திருமணம் ஜாதியை ஒழிக்காது. மதமற்றம் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என்கிறார் அண்ணல். 



வன்னிய பொன்னை பறையன் கட்டுனா பிறக்குற குழந்தை 

#நாய் கடிச்சா திருப்பி கடிக்கிற நாய்கள் அல்ல நாங்கள். கடிச்ச நாயின் காலை உடைக்க நிணைக்கிறவர்கள் நாங்கள். தவிரவும் உங்களை போல நாய் கடிக்கும்போது இங்கே கடி இங்கே கடி எண் இடம் காட்டும் பொறுமையெல்லாம் கிடையாது.#

போதிசத்துவர் அம்பேத்கரின் வாரிசுகள் நாய்க்கு வெறி பிடித்து தெருவில் அலைந்தா அடித்து கொல்ல மாட்டோம். கார்பொரேஷன் நாய் வண்டிக்கு போன் பண்ணி வரச்சொல்லி பிடிதுக்கொடுப்போம். வெட்டனரி மருத்துவர்கள்  அதுக்கு வெறி குறைய மருத்துவம் பார்த்து அனுப்புவார்கள். வெறி பிடித்த தெரு நாயை கூட தனது அன்பினால் வெல்ல முடியும் என்று அன்பு பாதையை கட்டியவர் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர். 

மத மற்றம் சன்றிதழில் இல்லை. அது சான்றிதழ் மத மற்றம். மத மற்றம் மனதில் உள்ளது. உண்மையான மத மாற்றம் மனமாற்றம். மதமாற்றம் நான் சொல்லல அண்ணல் சொல்கிறார். 

இங்க விவாதம் ஜாதி ஒழியுமா இல்லையான்னா? அண்ணல் கொள்கை என்ன என்பதா? 
 

அடுத்த வேலை கஞ்சிக்கே வழி இல்லை. ஈழம் வெங்காயம். கடுப்பு எத்தாதீங்க பாசு! கஞ்சா பணம் வாங்கினவன் பேசுவான். எங்களுக்கு ஈழமும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம். எங்க பிள்ளைகள படிக்க விடுங்கடா பாவிகளா. 



நன்றி சொல்வது வேறு, வணக்குவது வேறு, வழி படுவது வேறு. மூன்றும் வெவ்வேறு  அர்த்தங்களை கொண்டது.  இயற்க்கைக்கு நன்றி சொன்னீங்களா வழி பட்டீங்களா? 

No comments:

Post a Comment