Wednesday, May 15, 2013

இப்ப எல்லாம் ஜாதி சங்கங்களை யாரும் தடை செய்ய மாட்டாங்க. நாளைக்கே பறையர் சங்கம் பலம் வாய்ந்த அமைப்பா மாறிட்டா உடனே இது ஜாதி சங்கம். இது போன்ற சாதி சங்கங்களால் தான் பிரச்சனை. பறையர் சங்கத்தை உடனே தடை செய்யுங்கள் என்று சுப்ரீம் கோர்டில் மனு தருவார்கள். அந்த காலம் வரும் பாருங்கள். அது திருமா உயிரோடு இருக்கும்போதே நடக்கும். வன்னியர் சங்கத்தை விட பலமான பறையர் சங்கம். வன்னியர்களை எதிர்க்க வன்னியர்களிடம் இருந்து நாம மக்களை பாது காக்கும் மாபெரும் பறையர் சங்கம் வெகு விரைவில் கட்டமைக்கப்படும்

No comments:

Post a Comment