Thursday, May 16, 2013

 #ஆயுதம் கடத்தாத, போராளி அமைப்பு ஏதேனும் இருந்தால் கூறுங்கள்?# 

சரியான  கேள்வி? போரளின்னாலே திருட்டு கூட்டம் கஞ்சா  ஆயுதம் கடத்தும் கொள்ளை கூட்டம்தான். 

#புத்த இனவெறி குருமார்கள் செய்யும் அட்டுழியம் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கு..// பதில் கூறுங்கள் சாக்கிய பறையனார்......#

அது புத்த இன வெறி இல்லை. சிங்கள தமிழ் இன வெறி. தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இனவெறி இருக்கும். புத்தத்துக்கு இனவெறி இருக்காது. அது மானுடம். 

#இதில் புலிகள் மட்டும் விதி விலக்கல்ல...#

ஏண்டா அயோக்கியத்தனம் பண்றன்னு கேட்டா? நாயகன் கமல் மாதிரி அவுங்கள எல்லாம் நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன் என்று சினிமா வசனம் பேசுறீங்க. அயோக்கியத்தனம்  யார் பண்ணலும் அயோக்கியத்தனம்தான்.  ஆண்டைகள் கொன்னாலும்  கொலைதான் அடிமைகள் கொன்னாலும் கொலைதான். வன்னியன் பண்னாலும் ரேப்தான் பறையன் பண்னாலும்  ரேப் ரேப் தான். 


மோட்டார் சயிக்க்ல்ல போகணும்னு மட்டும் ஆச பட்டா போதாது டுமில் கலச்சரை விட்டு வெளியில வரணும்  ஜீன்ஸ் டி ஷர்ட்  எல்லாம்  போடணும்.  பாதுகாப்பா வீட்டுக்கு திரும்பி போகணும். 


மக்கள் ஒற்றுமையாமே? எப்போ இந்த ரத்த  வெறி பிடித்த புலி சிறுத்தை எல்லாம் மனுசங்களா மாறிச்சி? 

No comments:

Post a Comment