Wednesday, May 1, 2013

பல்லவர்கள் வன்னியர்களா? அவர்கள் ஈரானில் இருந்து வந்த வன்னியர்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் பயன்படுத்திய மொழி பாலி (மகதம் / மாகதம் / பாகதம் / பிராகிருதம் என்றும் சொல்வர்). அதற்க்கு காரணம் பல்லவர்கள் காலம் என்பது கலப்பரையர் காலத்துக்கு பின்னால் வந்த காலம். களப்பரையர் காலத்திலும் அதற்க்கு பிறகு பல நூற்றாண்டு காலம் தென் இந்தியாவில் பேசப்பட்ட மொழி சாக்கிய (பாளி) மொழி. அவர்கள் காலத்தில் தமிழும் இல்லை டுமிலும் இல்லை. எங்கயோ ஈரான்ல இருந்து வந்து அவன் பாளி மொழியில் எழுதுவானாம். இந்த நகம் வெட்டிகள். நகம் வெட்டிக்கொண்டு இருப்பார்களாம். 

No comments:

Post a Comment