Friday, May 3, 2013

அம்மா தெளிவா ராமதாசை முதல்ல கைது பண்ணி  உள்ளது. அடுத்தது புலிகளின் ஜால்ராக்களுக்கு சிறை சாலைகள் தயாராகி கொண்டு இருக்கிறது. அப்படி அம்மா கோழி அமுக்குற மாதிரி அமுக்கொம்போது நான் தலித்து நான் பறையன் அதான் பார்ப்பன அம்மா என்னை பழி வாங்ககுதுன்னு கத்த கூடாது. வீரத்தோடு நான் தமிழன் பிரபாகரனின்  வழியில் வந்த மாவீரன என்று தைரியமா ஜெயிலுக்கு போகணும். 

#உண்மையான காதல் அழகு, பணம், ஜாதி, மதம், எதையுமே பார்க்காது இது உண்மையே?#

அப்டியா அது எங்க கிடைக்கும். ஒரு ஒரு கிலோ வாங்கி கொடுங்களேன். 

நம்ம சமூகத்தில் பிறந்த சில அரை வேக்காடுகள். தன்னை பற்றிய உயர்ந்த சிந்தனை இல்லாமல். தனது சமூக பெண்களை சரி சமமாக மதிக்க வக்கற்று. ஜாதி இந்து பெண்களின் வெள்ளை தோளுக்கு மயங்கி லோ லோ என்று அலைவதற்கு பெயர்தான் ஜாதி ஒழிப்பு காதல் திருமணங்கள். 

எனக்கு ஜாதி பெண்களிடம் காதலே வாந்தது இல்லை. கரணம் ஜாதி வெறியற்ற ஒரு ஜாதி பெண்ணை நான் சந்தித்து இல்லை. ஜாதி பெண்கள்தான் அப்படின்னா "பாதி ஜாதி" "பாதி பறைகள்" அதுக்கு மேல இருக்குதுங்க. 

#திமிறி எழு திருப்பி அடி -  திருமா#

இதை மறந்து கூட மேடையில் இப்ப பேசிடாதீங்க. ராமதாஸ் அன்புமணி  காடுவெட்டியுடன் சேர்ந்து நீங்களும் கம்பி என்ன வேண்டி இருக்கும். 

#மருத்துவர் ராமதாஸ்சையும்,அன்பு மணியையும் உடனே விடுவிக்க வேண்டும் - கருணாநிதி

கருணாநிதி பற்றி இன்னமும் திருமா உணர்ந்து கொள்ள மாட்டார்.#

கருனாநிதிய திருமா உணர்வது இருக்கட்டும். திருமாவை தலித் மக்கள் உணரட்டும். 

ராமதாஸ் வீரப்பனை ஐக்கனா கட்டுகிறார் என்று ஜெயா சொல்லும்போது அதை கண்டும் காணாமலும் இருக்கும் புலி தேசியவாதிகள் எல்லாம் அதற்க்கான சன்மானத்தை கொடுக்க போகிறார்கள். 


#உண்மையான காதல் அழகு, பணம், ஜாதி, மதம், எதையுமே பார்க்காது.#

அது எப்படி பையன் வயசுல பெருசா இருக்கிறான். காதல் வயசு பாக்குமா.

சாக்கிய பறையனார் என்று போட்டுக்கொண்டு தலித் அமைப்புக்கு எதிராக பேசுவது சரி இல்லை. 

எது தலித் அமைப்பு? இந்திய் தலித் சிறுத்தைகள் என்ற கட்சி பெயரில் இருந்த தலித் என்ற வார்த்தையையே நீக்கி விட்டு விடுதலை என்று போட்டுக்கொண்டு டுமில் தேசியம் பண்ணிட்டு இருக்கும் கட்சி தலித் அமைப்பா? தேவை படும்போது தலித் ஆயிடுவீங்களா? 

No comments:

Post a Comment