Thursday, May 2, 2013

நம்மை நாம் பாது காத்துக்கொள்வது வேறு. அடிச்சா திருப்பி அடி வெட்னா திருப்பி வெட்டு என்பது வேறு. யாராச்சும் கைய வெட்டும் முன்னர் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள அவர் கையை வெட்டினால் அதுக்கு பேர் டிபென்ஸ் (தற்காப்பு). அதுக்கு சட்டத்தில்  இடம் உண்டு. வன்னியரிடம் இருந்து நமக்கு பாத்து காப்பு வேண்டும் கூடுதல் பாது காப்பு வேண்டும். என்று பேசுவது வன்முறை அல்ல. சந்தன கடத்தல் வீரப்பன் நமது ஐக்கான். நாம் கண் அசைத்தால் இந்த நாடே பற்றி எரியும் என்று வன்னிய ராமதாஸ் சொல்லிக்கொண்டு திரிவது போல அண்ணன் நமது ஐக்கான் கஞ்சா கடத்தல் பிரபாகரன். இலங்கையில்  பிரபாகரன் சிங்களவர்களை ஓட ஓட விரட்டியது போல நாம் இங்கு வன்னியர்களை ஓட ஓட விரட்டுவோம் என்று பேசினால் வன்முறை. 


#கடிக்கிற நாயை திருப்பி கடிக்காமல் வெறி தீர வெட்ணரி டாக்டருக்கு கால்பண்ணி சொல்வாங்களாம். உலகம் தெரியாத அப்பாவியா இருக்கியேண்ணே. நீ அடிக்காதவரை அது உண்ண கடிச்சுகிட்டேல்ல இருக்கும் அப்புறம் எப்படி அதுக்கு வைத்தியம் பாப்ப? அத அடிச்சு அடக்கி கட்டிப்போட்டுல்ல கார்பரேசணுக்கு கால் பண்ணனும்- இல்லைன்னா உண்ண கடிச்ச மாதிரி ஊருக்குள்ள பல பேர கடிச்சிராதா?#

மிருகங்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாதவர்கள்தான் நீங்கள் சொல்வது போல செய்வார்கள். வெறி பிடித்து இருக்கும் வெறி நாயை அடித்து கொள்பவர்கள் அந்த வெறி நாயை விட வெறி பிடித்தவர்களே. வெறி நாயை எப்படி வளைத்து பிடிப்பது அதை எப்படி வெட்டினரி டாக்டரிடம் கொண்டு போய் கொடுப்பது என்பதை வெடினரி ஹாஸ்பத்திரியில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களை கேளுங்க்ள அவர்கள் உங்களுக்கு கற்று தருவார்கள்.  

No comments:

Post a Comment