#கடிக்கிற நாயை திருப்பி கடிக்காமல் வெறி தீர வெட்ணரி டாக்டருக்கு கால்பண்ணி சொல்வாங்களாம். உலகம் தெரியாத அப்பாவியா இருக்கியேண்ணே. நீ அடிக்காதவரை அது உண்ண கடிச்சுகிட்டேல்ல இருக்கும் அப்புறம் எப்படி அதுக்கு வைத்தியம் பாப்ப? அத அடிச்சு அடக்கி கட்டிப்போட்டுல்ல கார்பரேசணுக்கு கால் பண்ணனும்- இல்லைன்னா உண்ண கடிச்ச மாதிரி ஊருக்குள்ள பல பேர கடிச்சிராதா?#
மிருகங்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாதவர்கள்தான் நீங்கள் சொல்வது போல செய்வார்கள். வெறி பிடித்து இருக்கும் வெறி நாயை அடித்து கொள்பவர்கள் அந்த வெறி நாயை விட வெறி பிடித்தவர்களே. வெறி நாயை எப்படி வளைத்து பிடிப்பது அதை எப்படி வெட்டினரி டாக்டரிடம் கொண்டு போய் கொடுப்பது என்பதை வெடினரி ஹாஸ்பத்திரியில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களை கேளுங்க்ள அவர்கள் உங்களுக்கு கற்று தருவார்கள்.
No comments:
Post a Comment