Monday, May 20, 2013

புலி வாலை பிடித்திருக்கும் ஒவ்வொருவரும் கம்பி எண்ணுவது நிச்சயம். இருங்க கூடிய சீக்கிரம் பலமான சட்டங்கள் நடைமுறைக்கு வரும். இன்னும் இரண்டும் மூணு  தருமபுரி மரக்காணம் நடந்தால் அப்போ அம்மா சொல்லுவாங்க இதுக்கெல்லாம் காரணம் புலி தேசிய வாதிகள் ஆயுதம் தாங்கிய பிரபாகரனை மக்களுக்கு அடடையாளமாக காட்டி சட்டத்தை அவர்கள் கையில்  எடுப்பதே, எனவே பிரபாகரனுக்கும் அவர் படத்தை போடும் புலி தேசிய கட்சிகளுக்கும் தடை என்று. திருமா இதுவரை தப்பித்து வருவதற்கு ஒரே காரணம் அவர் அண்ணலையும் தலித் அடையாளத்தையும் பயன்படுத்தி வருவதால் மட்டுமே. அதை பயன் படுத்தாமல் வெறுமனே புலித்தேசியம் மட்டும் பேச சொல்லுங்கள். அம்மாவுக்கு தெரியும் திருமா எனும் தலித்தை பிடித்து உள்ளே போட்டா உலகத்தில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் எல்லாம் வரும் என்று. திருமாவுக்கும் இது தெரியும். திருமா தலித் அடையாளத்தை பயன்படுத்துவதும். திருமா அண்ணல் அம்பேத்கரையும் தலித் அடையாளத்தையும் பயன்படுத்துவது தன்னை பதுகதுக்கொள்ளவே. அவரை தமிழ் தேசிய வாதிகள் தங்கள் புலி தேசியத்தை சேரிக்குள் பரப்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள். அண்ணன் குறிக்கோள் ஈழம் என்றால் தமிழ் தேசியம் என்றால் "முழு புலியாக" "முழு தமிழராக" மாற சொல்லுங்கள். எதுக்கு எதுக்கு "புலி" "சிறுத்தை" என்று இரட்டை வேடம்.

இப்போதைக்கு ஜாதி வெறி தருதலைகளையும் புலி  தேசிய பொரிக்கிகளையும் அடக்கும் வல்லமை அம்மாவுக்கு மட்டுமே உள்ளது. கருணாநிதி காஜா தைத்துக்கொண்டு இருப்பார். ராமதாசையும் சிமானையும் பேச விட்டுட்டு வேடிக்கை பார்ப்பார்.

சீமானுக்கும் நாம் தமிழருக்கும் உறவு தொப்புள் கொடியில் இல்லை. நாடா ........ வில் உள்ளது. 

No comments:

Post a Comment