Wednesday, May 8, 2013


#சா.பறையானாரே..... பறையர்கள் தமிழர்கள் உங்களுக்கு சிங்களன் மேல் ஏன் இந்த காதல்??? அவர்கள் அனுமன் வம்சம் என்பதாலா??? #

அவன் அனுமன் வம்சம் இல்லை புத்த வம்சம். ராம-ராவண-அனுமன் வம்சமான இந்து வெறியர்களிடம் இருந்து புத்தத்தை காத்து கொடுத்த புத்த வம்சம். பறையர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் சாக்கியர்கள் பூர்வீக பவுத்த குடிகள். 

#சாதித் (இந்துக்களால்) தமிழர்களால் பாதிக்கப்படும் சேரித் தமிழர்களான நாங்கள் மட்டும் ஏன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?# 

ஜாதி தமிழர்கள் சேரி தமிழர்கள் என்பது  ஜாதி இந்துக்கள் சேரி இந்துக்கள் என்பது போல உள்ளது. நாம் தமிழர்  என்பது நாம் "இந்து" என்பது போன்ற அரசியல் அடையாளம். அதை உடைத்து எரியாமல் சாக்கிய (தலித்) மக்களின் தனித்துவ அடையாளத்தை மீட்டு கொண்டு வர முடியாது. அடையாள அரசியலில் சாக்கிய மக்கள் தங்கள் தனித்துவத்தை ஏற்ப்படுத்தவில்லை எனில் சீமான் சொல்வது போல நமது சாக்கிய பிள்ளைகள். நாம் தமிழர் எனும் போதையில் சீமானின் பேச்சுக்கு மயங்கி செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர்கள் (இந்துக்கள்) இல்லை நாம் சாக்கியர்கள் (பூர்வ குடி பவுத்தர்கள்) என்பதே நமது அரசியல். 



ஆரியர்கள் மட்டும் அல்ல திராவிடர்களும் வதேரிகள்தான்.  மத்திய இந்தியாவில் வாழும் பூர்வீக குடிகளான முண்டா மக்களின் வரலாற்றை படியுங்கள். உண்மை தெரியும். 

#டேய் நாயே நீ யாருடா பிரபாகரனை பொரிக்கி என்பதற்கு? 

நான் நாய்களை எல்லாம் நட்பு வட்டத்துக்குள் வைப்பது இல்லை. இப்படி தினம் ஒரு நாய் வந்து கமெண்ட் போடுது. அப்புறம் நான் அதை நட்பு வட்டத்தில் இருந்து நீக்க வேண்டி உள்ளது. என் ஸ்டேடஸ்களை படிக்க பிடிக்கலனா நீங்களே நட்பு வட்டத்தில் இருந்து போயிடலாம.   

No comments:

Post a Comment