Wednesday, May 8, 2013


தன்னை தான் உணரும் தியான முறையை தினமும் செய்து மன தூய்மை அடையாமல் ஒருவன் நான் பவுத்தன் என்கிறான் எனில் அவன் இன்னும் முழுமையாக புத்தத்தை உணரவில்லை என்றே அர்த்தம். என் மார்க்கத்தின் நான்காம் நிலைக்கு இன்னும் போக வில்லை என்று அர்த்தம். 

No comments:

Post a Comment