Wednesday, May 1, 2013

நாம் தமிழருக்கு கட்சி வச்சு இருக்கீங்க. திராவிடர்கள் போயி தமிழர்கள் ஆட்சிக்கு வந்துடுவீங்க.  நாங்க எங்க போயி முட்டிக்கிறது. தயவு செய்து நீங்களும் தமிழர்கள் என்று சொல்லி திராவிட கூட்டம் ஏமாத்துன மாதிரி எமாத்த வேண்டாம். இப்ப நாங்க ரொம்ப தெளிவா இருக்கோம். நாங்க தமிழர் இல்லை என்று. திராவிடர்களை விரட்டி விட்டு பெரும்பான்மையா இருக்கும் தமிழர்கள் ஆட்சிக்கு வந்தா அதில் எங்கள் உரிமைகள் எப்படி பாது காக்கப்படும். எங்களுக்கு எதில் என்ன பங்கு. இங்க நாங்க என்று சொல்லுவது பறையர்களை. 

#வர்க்கத்தை வைத்து நீங்கள் சொல்லுவது சரி தான், ஆனால் இங்கு வர்க்கத்தை வைத்து தான் சாதி பிழைப்பு நடக்கிறது. பணம் படைத்தவன் உயர்ந்த சாதியாகி போன நிலை இங்கு இருக்கும் பிரச்சனை. இதை சொன்ன உடன் , உடனே ஏழைகள் உயர்ந்த சாதியில் இல்லையா என்று கேட்க வேண்டாம், அதில் இருக்கும் சதவிகிதம் குறைவு என்பது என் அனுமானம்.#

ஜாதிய சமூகத்தில் பொருள் முதல் வாதம் செல்லாது. பொருளாதாரத்தில் முன்னேறிய ஒருவர் ஜாதியில் இருந்து விடுபட்டு உயர்ந்த ஜாதியாக ஆக முடியாது. மாறாக பொருளாதார வளர்ச்சி என்பது ஜாதியை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஏழையாக இருக்கும் இரு வேறு பட்ட ஜாதியினர் வர்க்க ரீதியாக இணைந்து போராட முடியாது. அதே சமயம் ஏழையாக இருக்கும் ஒருவர் தனது ஜாதியில் உள்ளவர்களின் தொடர்பு மூலம் தனது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடிகிறது. அதே போல உயர்ந்த ஜாதிக்காரன் எல்லாம் பணக்காரன் சூத்திரன் எல்லாம் ஏழை என்றும் சொல்ல முடியாது. இன்னைக்கு சூதிர்களான மாறன் குடும்பம் தான் மிகப்பெரிய முதலாளிகளாக உள்ளனர். இந்தியாவில் நடப்பது வர்க்க சண்டையும் இல்லை. ஜாதி சண்டையும் இல்லை. இங்கு நடப்பது ஜாதி இந்துக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. இதை வர்க்க பிரச்சனை என்று மார்க்சிய கூட்டமும் ஜாதி பிரச்சனை என்று சூத்திர ராமசாமி கூட்டமும் திசை திருப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் சண்டை என்பது ஊருக்குள் வாழும் ஜாதிய இந்துக்களுக்கும் சேரிக்குள் வாழும்  ஜாதியற்ற சாக்கிய மக்களும் இடையில் நடப்பது. போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரின் நூல்களை படித்தவர்கள் இந்தியாவின் சமூக நோயையும் அந்த சமூக நோய்க்கான காரணத்தையும் அந்த நோய்க்கான நிவாரணத்தையும் சரியாக அறிவர். 


ராமதாசை உள்ளே தள்ளியது டெஸ்ட்டுதான் கண்னுங்களா. காட்ல சந்தானம் கடத்துன வீரப்பனை ஐக்கனா காட்டிய ராமடாசுக்கே ஆப்புன்னா, உலக மகா பயங்கரவாதி உலக நாடுகளையே உலுக்கிக்கொண்டு இருந்த மகா பயங்கரவாதி ஆயுதம் கஞ்சா கடத்தி பல நட்டு சட்டங்களை மீறிய பன்னாட்டு கிரிமினலான பிரபாகரனை ஐக்கனா காட்டும் திருமாவுக்கு அம்மா கூடிய சீக்கிரம் இதை விட பெரிய ஆப்பு வைக்கப்போறாங்க பாருங்க. சீக்கிரமா முழிச்சிக்கிட்டு பிரபாகரன் பருப்புன்னு பேசிட்டு இருக்கம போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வழியில் போனால் தன்னையும் காப்பதிக்கலாம் தன்னை நம்பி உள்ள கட்சி தொண்டர்களையும் காப்பாத்தலாம். பிரபாகரனை தூக்கி பிடிச்சா வீரப்பனை கொண்டாடும் ராமதாஸ் கூட்டம்  உள்நாட்டு கிரிமினல்னா நீங்க இன்டர்நேஷனல் கிரிமினல் என்று சீக்கிரம் உள்ள தூக்கி போடுவாங்க. ஏற்கனவே வன்னி வந்நின்னு ஒருத்தர் இந்திய சட்டத்தை இலங்கை சட்டத்தை பன்னாட்டு சட்டத்தை எல்லாம் மீறி படகில் போய்  புலிகளை பாத்துட்டு வந்ததா பத்திரிக்கையில் எழுதி உள்ளார். எல்லாவற்றையும் ஆப்பு எடுத்து வைத்துக்கொண்டு இறக்கிறது தமிழக போலிசு. கூடிய விரைவில் கஞ்சா பணம் வாங்கிய தமிழ் நாட்டு டுமில் தேசிய வாதிகள் எல்லாம் கம்பி என்னும் காலம் வரும்.  

அப்புறம் ஏன் பாப்பாத்தி அம்மாவுக்கு கோபம் வராது. நிகழ்கால ராமசாமி நாயக்கர் காடு வெட்டி வன்னியர். 

#திருமாவளவன்,ராமதாஸ் இருவரில் ஒருவரை தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று எனது நண்பர்கள் 37 பேர்களிடம் கேட்டபோது அனைவரும் திருமா வையே தேர்வு செய்தனர்.பி.கு, நானோ எனது நண்பர்களோ, தலித்தும் அல்ல, வன்னியரும் அல்ல. இது ஏன்?#

ராமதாஸ் போட்டிருப்பது வன்னியர் முகமுடி திருமா போட்டிருப்பது தலித் முகமுடி. தலித் முகமுடியை கழட்டிட்டு முழுக்க முழுக்க டுமில் தேசியம் பேச சொல்லுங்களேன். பாப்போம். 


#ஒரு சந்தேகம் நீங்களும் உங்கள் பெயருக்கு பின்னால் முக மூடி அணிந்துதானே இருக்கிறீர்கள்.#

அதுதான் நான். பறையனாறுன்னு  போட்டுக்கொண்டு நான் என்ன டுமில் தேசியமா பேசிட்டு இருக்கேன். 
நான் என்ன பறையர்களை தமிழ் தேசியத்துக்கு கூட்டியா கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். 


#பிரபாகரன் உலக தமிழர்களின் ஒரே தலைவர். #

கிரிமினல்களுக்கு கிரிமின்லதான் தலைவராக இருக்க முடியும். 

தமிழ் தேசியம் திராவிடம் எனும் அதிகார வர்க்கத்தினரின் அரசியல் சித்தாந்தங்களை அகற்றி தலித் மக்களின் உரிமைகளை வென்று எடுப்பது. 

புத்தா கிரிமினலா பிரபாகரன் கிரிமின்லான்னு உல்கதுகே தெரியும். 

#வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனைகள் ஏற்படும் என ஆதிதிராவிட இனத்தவர் தெரிவித்தனர். ஜெயலலிதா. #

விளக்கெண்ணைகளா அம்மா எவ்வளவு அழகா எங்க பெயரை சொல்றாங்க பாருங்கடா வெண்ணைகளா. 



#ஊர் கூடித்தான் தேர்இழுக்கவேணடும்.#

ஆமாம் ஊர் கூடி இந்து கோயில் தேரை இழுக்கட்டும். நாங்கள் எங்கள் புத்தர் போதிசத்துவர் அம்பேத்கர் தேரை எங்கள் சேரிகளில் இழுதுக்கொள்கிறோம். 



தமிழர்கள் என்று சூத்திர ஜாதிக்கு அடிமை வேலை செய்யும் அடிமை பறையர்கள். நாங்கள் விடுதலை பறையர்கள் சாக்கிய பறையர்கள். 

பவுத்தர்கள் கஞ்ஜா கடத்தவில்லை,. ஆயுதம் கடத்தவில்லை, வீடு கொளுத்தவில்லை, ஊர் சேரி என்று பிரித்து சேரி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. இன வெறி பிடித்த சிங்களவர்கள் பவுத்தர்கள் அல்ல. 

பறையர்களையும் பறையர்களின் தலைவர் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரையும் பயன் படுத்தித்தான் திருமா தப்பி வருகிறார். 



#உங்கள் புத்தக்கொள்கைக்கு தலித்துகள் 1% விகிதத்தினர் கூட உங்கள் பின்னால் வரமாட்டார்கள்,உங்கள் புத்தமதத்தவன் தானே இலங்கையில் ரத்தம் சரணம் கச்சாமி என்று கொக்கறிக்றான்.#

அட்ரா சக்க அட்ரா சக்க. உங்க இந்து அரசியல் எங்களுக்கு தெரியாதா? ஆனா ஊனா இலங்கை கொலை. இதை பயன்படுத்தி தானே புத்தம் உள்ளே வராமல் பார்துக்கொண்டு இருக்கிறீர்கள். சரி நாங்க 1% தான். தமிழ் நாட்டில் டுமில் தேசியம் பேசுபவர்கள் எத்தனை %.






தமிழர்கள்  கிரிமினல்களா இல்லையா? தமிழ் தேசியன் பேசும் ராமதாஸ் சொல்கிறார் திருமா கூட்டம் ரவுடிகள் என்று. திருமா சொல்கிறார் ராமதாஸ் கூட்டம் கிரிமினல் என்று. ஒருத்தருக்கு தலைவர் சந்தன கடத்தல் வீரப்பன். இன்னும் ஒருத்தருக்கு தலைவர் கஞ்சா கடத்தல் பிரபாகரன் தலைவர். 

நீங்க வியாபாரியா இல்லியான்னு எனக்கு தெரியாது. திருமா பறையர்களை தமிழ் தேசியத்துக்கு விற்கும் வியாபாரிதான். 

இனவெறி பிடித்த சிங்களவர் பவுத்தர்கள் கிடையாது. 






வன்னியன் ரவுடித்தனம் பன்னனானாம் அதை ஒடுக்க இவுங்க ரவுடிதனம் பண்ராங்கலாம்.  அடிங்கொய்யால. ஆயிரம் ஆண்டுகள் போதிசத்துவர் வரும் வரை காத்த சமூகமடா எங்கள் சமூகம். போதிசத்துவர் அண்ணல் வாங்கி கொடுத்த உரிமைதான் எங்களை காக்கும். நீங்கள் கற்றுக்கொடுக்கும் புலி பாசிசம் பிரபாகரன் கொலை வெறி எம் மக்களுக்கு ரவுடி எனும் பட்டத்தைதான் பெற்றுக்கொடுக்கும். 


#நாத்தீகன் எப்படி இந்து ஆவான்.#

அதான் புத்தத்தை எதிர்த்து இந்துக்களுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்கிறீர்களே. 

#நாத்தீகன் எப்படி இந்து ஆவான்.#

நாங்க (பவுத்தர்கள்) ஒரு சதவிகிதம்தான். நீங்க (நாத்தீகர்கள்) எத்தனை சதவிகிதம். 

No comments:

Post a Comment