Friday, May 17, 2013

#அம்பேத்கர் பெரியார் நியு பெயிண்டிங் இன் பஸ் ஸ்டாப்#

அதே என்ன அம்பேத்கர் பெரியார். அம்பேத்கர் ராமசாமி அப்படின்னு சொன்னா நாயக்கர் "ஐயா" கோச்சுக்குவாரா?  

#அரங்கங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு 144 தடையாணை எந்த வகையிலும் பொருந்தாது என்றாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில், அரங்குகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவில்லை. - திருமா #

அடடா சட்டத்துக்கு எப்படி சல்யுட் அடிக்கிறார் பாருங்க. அப்புரம் எதுக்கு "மேதகு" கிரிமினல் குற்றவாளியை சேரி பிள்ளைகளுக்கு "தேசிய" தலைவர் என்று சொல்லி கொடுக்கிறீங்க?   

No comments:

Post a Comment