#தலித் விடுதலை பற்றியும் வாயே திறக்க மறுக்கிறான் என்பதைத்தான் தாங்கள.#
தலித் விடுதலை பற்றியும் அண்ணலை பற்றியும் வாயே திறக்கதவனை திட்டுங்கள். அவன் படித்தவனிலும் உள்ளான் படிக்காதவனிலும் உள்ளான். படித்தவன் நிறைய செய்து விட்டன செய்து கொண்டுதான் இருக்கிறான். தமிழ் நாட்டில்தான் தமிழ் தேசியம் திராவிடம் பேசிக்கொண்டு தறுதலையா திரிகிறான்.
ஒவ்வொரு முறை திருமா பாராளுமன்றத்தில் பேச நோட்ஸ் எடுத்து கொடுப்பது யாரு தெரியுமா? டெல்லியில் உள்ள படித்து பெரிய பதவிகளில் உள்ள கூட்டம். பேரசிரியர் தோராத் போன்றவர்கள் இரவு பகலா உழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
சும்மா புலி தேசியத்தை பேசுவதை நிருத்தி விட்டு தலித்திய சிந்தனையை படித்த மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்த வாருங்கள்.
# வெட்டப்படுவது ஆடுகளைத்தான் சிங்கங்களை அல்ல என்று அண்ணல் சொல்லி இருக்கிறார்..இதற்கு என்ன பொருள்.#
ஆடுகளையும் மாடுகளையும் வெட்டுங்கள் என்று சொன்னாரா?
No comments:
Post a Comment