Wednesday, May 22, 2013

#நலலவுங்க யார் கெட்டவுங்கனு கண்டுபிடிக்க மடியாது இங்க பல பேர் புலித்தோல் போர்திய பசு#

இரண்டுமே இந்துத்துவ தீவரவாதம்தான். 


ஒவ்வொரு முறை திருமா பாராளுமன்றத்தில் பேச நோட்ஸ் எடுத்து கொடுப்பது யாரு தெரியுமா? டெல்லியில் உள்ள படித்து பெரிய பதவிகளில் உள்ள அறிவு ஜீவிகள்.

அதில் என்ன தவறு? 

அதை தவறு என்று சொல்லவில்லை. அறிவு ஜீவிகளின் அறிவுரையும் துணையும் தேவை என்கிறேன். நேத்து ஒரு சிறுத்தை படித்த தலித் நாய்களேன்னு ஸ்டேடஸ் போடுது. இந்த முட்டாள்கள் தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஜால்ரா போடுவதற்கு நம்மை நாய்களே என்கிறார்கள். அப்பத்தானே ஆண்டைகள் இவர்களை உண்மை "சொந்தங்களாக" ஏற்றுக்கொள்வார்கள்.  

#THIRUMAVIRKU EZHUTHA PADIKA THERIYAATHU..UNNAI PONTRA ARIVU JEEVIGAL UTHAVI SEIYUNGAL.#

திருமா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிங்க. இல்லை டெல்லியில் இந்திய தலித் ஆய்வு மையத்தில் உள்ள தம்பி செல்வராஜ் என்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 


#பல பறையர்களும் பள்ளிகளும் பணம் பதவி கிடைத்தால் பிள்ளையாகிவிடுவர். எடுத்துக்காட்டு வைத்திய இரத்தினம் கண்ணுசாமிப் பிள்ளை.#

பல பறையர்கள் இல்லை சில பறையர்கள். நான் பறையன் இல்லை நான் தலித் இல்லை. நான் திராவிடன் நான் தமிழன் என்று சொல்லிக்கொண்டே பறையர்களின் ஓட்டை பொரிக்கிக்கொண்டு இருக்கும் ஒட்டு பொரிக்கிகள். 

No comments:

Post a Comment