Saturday, January 12, 2013

சூரிய பகவானுக்கு, வயல் வெளிக்கு, நெற் பயிர்க்கு, ஆத்து தண்ணிக்கு, காளை மாட்டுக்கு, புல் பூண்டுக்கு, உழவுக்கு பயன்படும் அத்தனை கருவிகளுக்கும் நன்றி சொல்லி "பொங்கலோ பொங்கல்" என்று கொண்டாடும் தமிழர் பண்பாடு. ஆனால் அந்த சூரியனை விட வயல் வெளி, நெல், புல் பூண்டு, காளை மாட்டை விட இவர்கள் வாழ்வியலுக்கு உழைத்து உழைத்து தேயும் தலித் மக்களுக்கு மட்டும் வாயில் மலத்தை ஊட்டுவான். வாருங்கள் கொண்டாடுவோம் தமிழர் திருநாள்.  

No comments:

Post a Comment