Monday, January 28, 2013

ஆஷிஸ் நந்தின்னு ஒரு ஆளு தலித் மக்களுக்கு எதிரா பேசிட்டு இப்ப மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்கிறார். அவரை அரஸ்ட் செய்ய வேண்டும் என்று தேசிய SC  ஆணையம் சொல்கிறது. வட நாடு எரிகிறது. வட நாட்டில் ஒருவர் தலித்துக்கு எதிராக பேசிவிட்டு தப்பிக்க முடியாது என்று அங்கு இயக்கம் ப்ரூவ் பண்ணிக்கொண்டு  இருக்கிறது. அவர் மீது 3 FIR பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் அல்ரெடி பூக்ட் அண்டர் இன்சல்டிங் எஸ் சி எஸ் டி. இதுதான் இன்று வட நாட்டில் உள்ள ஸ்ட்ராங் தலித் இயக்கம். நல்லவேளை அங்கு ராமசாமி போன்ற ஆட்கள் பிறக்க வில்லை. இல்லையெனில் அவர்களும் தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இங்கு ஒரு கூட்டம் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவரை ஒன்னும் செய்ய முடியாமல் அவரிடம் வாங்க நாம் ஒன்று சேர்ந்து தமிழ் சமூகத்தை பாது காப்போம் என்று கெஞ்சி கொண்டு இருக்கின்றது ஒரு கூட்டம். 

No comments:

Post a Comment