Friday, January 4, 2013

"மனிதனை மனிதானாக பாவிப்பவன் எவனோ அவனே மனிதன். பர்ம பஷையினநாயினும் மனிதனே, சீன பஷையினநாயினும் மனிதனே, திராவிட பஷையினநாயினும் மனிதனே, கன்னட பஷையினநாயினும் மனிதனே, மகாராஷ்டிர பஷையினநாயினும் மனிதனே. இத்தகைய மனிதன் பாஷை பேதமுடையவனாயினும் உருவத்தில் மனிதன் மனிதநேயாவான். மனித உருவம் அமையினும் சருவ உயிர்களையும் தன்னுயிர் போல் காப்பவன் மனிதன். .......................... இவற்றிற்கு மாறாயச் செயலுடையோரை நரரென்றே தீர்க்கப்படும்" பண்டிதர் அயோத்திதாசர்....(இப்படி மானித நேயத்தை போற்றியா அந்த மாமனிதரை சில கூ முட்டைகள் "தமிழ்" தேசிய தந்தை என்று கொச்சை படுத்துகின்றன.)))))))

No comments:

Post a Comment