ஒரு பட்டவர்த்தனமான இந்து பண்டிகைக்கு மூக்கு முழி பகுத்தறிவு வெங்காயம்னு சொல்லி நம் மீது திணித்துக்கொண்டு இருக்கிறது இந்த திராவிட நாத்தீக கூட்டம். ஆணாதிக்கம், ஜாதியம், பண்ணையார்த்தனம், மதவாதம், இனவாதம், மொழிவாதம், அனைத்தும் கொண்ட இந்து "பொங்கல்" பண்டிகையை தமிழர் பண்டிகை எனும் பெயரில் இசுலாமியர், கிறிஸ்துவர், சாக்கியர் மீது திணிப்பதும் பாசிசமே.
No comments:
Post a Comment