தமிழ் நாட்டில் உள்ள பொது ஜனம். யாரு பொது ஜனம்? இங்கு ஜாதி வெறியர்களும் மொழி வெறியர்களும் இன வெரியகளும் மத வெறியர்களும்தானே இங்கு பொது ஜனங்களாக உள்ளனர்.
பாம்புக்கு பல்லெல்லாம் விஷம் பார்பானுக்கு உடம்பெல்லாம் விஷம்னு சொன்ன நாத்தீகனுக்கு உடம்பெல்லாம் விஷம். ஜாக்கிரதை இந்து எதிர்ப்பு என்று பேசிக்கொண்டே இந்து விஷத்தை கக்கும் நாத்தீக கூட்டம்.
கமல் சிறந்த நடிகர் அவர் நடிப்பில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். இப்போது கூட உள்ளே இருக்கும் இந்து ஆதிக்க மோனோ நிலையை மறைத்துக்கொண்டு தீவிர வாத எதிர்ப்பு எனும் நாடகம் நடித்துக்கொண்டு இருக்கிறார். அப்பப்பா உன் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கூட பத்தாது தலைவா.
உன்னை எல்லோரும் பார்ப்பனர் என்று சொல்கிறார்களே ஆனால் அந்த குற்ற பரம்பரையினரை தேவர் மகனிலும் வீருமாண்டியிலும் அப்படி உயர்த்தி உயர்த்தி காட்டினாயே? ஆனால், இசுலாமியர் விஷயத்தில் மட்டும் ஏனப்பா இப்படி ஒரு வித்தியாச முகம்.
No comments:
Post a Comment