Saturday, January 5, 2013

அண்ணல் அம்பேத்கரை பற்றி சூத்திர ராமசாமியின் உளறல்கள். : ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன். (ராமசாமி, குடியரசு 08-07-1947) 


ராமசாமி பொதுவா ஜாதி ஒழிப்பு பேசினார் சாக்கிய (தலித்) மக்களுக்கு ஒரு மண்ணையும் புடுங்கி கொடுக்கவில்லை எனும் உண்மையை ஒப்பு கொண்டு நியாயமா  ஒதுங்கி போங்கள் விடுதலை. எதுக்கு செத்த பிணத்துக்கு வக்காலத்து. 

உலகம் முழுக்க தமிழ் சங்கம் வைத்து தமிழ் வெண்ணைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன. பட்டாடை உடுத்தி பொங்கல் வைத்து நல்லா பொங்கல் செய்து சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு இருக்கின்றன. நம்ம அடி ஆட்கள் ஓசியில டிக்கட்டு எடுத்து கொடுத்து வர  சொன்னா அங்க போய் அவர்கள் போடும் பீயை நல்லா  துன்னுட்டு எனது அருமை தமிழ் சொந்தங்கலேன்னு பேசிட்டு ஏப்பம் விட்டுட்டு வருதுங்க.   


(((((((2500 வருடத்திற்கு முன் செத்து போன புத்தனுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகள் முனி அதுதான் சரி .... 40 வருடத்திற்கு முன் செத்துப்போன ஆளுக்கு நான் வக்காலத்து வாங்குவது தவறுதான்.))))))
பொய்யும் புரட்டும் சொல்லி அந்த புத்தனுக்கு நாங்க வக்காலத்து வாங்க தேவை இல்லை. காலத்தின் கட்டாயம் புத்தம் என்பது  காடு மலை  நாடு நகரம் எனும் எல்லைகளை தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது. திராவிட கழகம் பணம் கொடுத்து  அண்ணல் அம்பேத்கருக்கு சிலை வைக்கும் சேரிகளில் எல்லாம் ராமசாமிக்கு சிலை வைக்க சொல்லுவது போல் பணம் கொடுத்து நாங்கள் சிலை வைக்கவில்லை. புத்தம் அதுவாகவே பூமியை பிளந்துகொண்டு வருகிறது. புத்தர் என்பது  சித்தார்த்தர் எனும் தனி மனிதர் அல்ல அது புத்தம் எனும் பண்பை குறிக்கும் ஒரு அடையாளமே. சித்தார்த்தர் எனும் மனிதர் பிணம் ஆகி 2550 வருடங்கள் ஆகிறது. ஆனால் புத்தம் எனும் பண்பு இன்னும் மானுடத்தில் நிலைத்து இருக்கிறது.  


இந்த நூற்றாண்டில் பிறப்பின் அடிப்படையில்  "இனம்" பேசும் நீங்கள் பார்பனிய ஜாதிய வாதிகளா  "இனம்" இல்லை "குணம்" முக்கியம் என்று பேசும் நாங்கள் ஜாதிய வாதிகளா? 

பாத்து பாத்து யாராவது தமிழ் குடிதாங்கி அண்ணல் அம்பேத்கர் விருது கொடுத்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள போகிறார்கள்.   


இந்து மதத்தை கட்டி படித்துக்கொண்டு திராவிடம் பேசி நாத்தீகம் பேசி அதை வாழ வைத்துக்கொண்டு இருப்பதே அந்த வெங்காயம் தானே. ஒழுங்கா சூத்திர கூட்டத்துக்கு ஒரு வழி காட்டி இருந்தா சூத்திர அசிங்கமாவது ஒழிந்து இருக்கும். அண்ணல் கூப்பிட்டபோது எங்களோடு அந்த வெங்காயமாவது வந்து இருக்கணும். புடிக்கவும் முடியல விடவும் முடியல ரெண்டான் கெட்டான் நிலை. பிடிக்கலையா ஒதுங்கி போ. பீயை தின்னுகிட்டே பீ பீ என்று கத்தினால் என்ன புரயோஜனம். 

No comments:

Post a Comment