Monday, January 21, 2013

வெங்காய வீர மணி சொல்லுது புத்த நெறியில் பார்ப்பனீயம் ஊடுருவி உள்ளதாம். இவிங்க நாத்தீக சாக்கடையில் என்ன ஊடுருவி இருக்குதுன்னு இவர்களுக்கு தெரியுமா? ஒருவன் அம்பேத்கர்வாதி சாக்கியன் என்று சொல்லி சாராயக்கடையிலும் விபசார விடுதியிலும் இருந்தால் அவனை சமூகம் காரி துப்பும். நீயெல்லாம் ஒரு அம்பேத்கர்வாதியா சாக்கியனா   என்று. ஆனால் இந்த நாத்தீக கூட்டம் நாத்தீகத்தை பேசும் இடமே சாரயக்கடையும் விபச்சார விடுதியும்தானே. கையில் சிகரெட்டும் சாராய பாட்டிலும் வைத்திருப்பதுதான் நாத்தீக அடையாளமாக உள்ளது.  

No comments:

Post a Comment