Monday, January 21, 2013

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பது தமிழர் பண்பாடாம். இவுங்க சாப்வார் இஞ்சினியர் ஆயி உலகம் முழுக்க போய் திரவியம் தேடுவாங்கலாம். மலேசியாவுல, கன்னடாவுல, இங்கிலாந்துல என்று இவர்கள் இல்லாத நாடே கிடையாது என்று பெருமை பட்டு கொள்வார்களாம். அங்கெல்லாம் போய் மிகவும் உயர் பதவிகளில் இவர்கள் இருப்பார்களாம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், மலையாளம், தெலுகு, இந்தி, குஜராத்தி பேசும் மக்களை அடித்து விரட்டனுமாம். அண்ணல் அம்பேத்கர் மராட்டியராம் அவருக்கு இந்த மண்ணில் சிலை வைக்க கூடாதாம். நல்ல பண்பாடுடா உங்க பண்பாடு. தூ தூ தூ. துப்பி துப்பி நாக்குல தண்ணி இல்லாம போயிடுச்சி. 

No comments:

Post a Comment