திருமா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு என்று யாரும் சொல்லவில்லையே.
திருமா எனும் நதியை நகர்த்தாமல் தமிழ் தேசியத்தை வேறு அறுக்க முடியாது.
நிச்சயமா நான் தமிழன் இல்லை. நான் பறையன் - சாக்கிய பறையன் ....
அதான் உங்கள் ஆட்சியாளர்கள் தினிக்கிறார்களே அப்புறம் எப்புடி தமிழ் தெரியாமல் "தமிழ்" நாட்டில் இருக்க முடியும்.
"தமிழ் சொந்தங்களே" - யாருக்கு யார் சொந்தம்? அவன் பெண்ணையோ பிள்ளையையோ பாத்தாலே வெட்டுவேன் என்கிறான். அவன் எனக்கு சொந்தமா?
சகோதரர் அம்பேத்வளவன் பட திறப்பு விழாவில் தான் அவர் தமிழ் சொந்தகளுக்கு அழைப்பு கொடுக்காமல் பேசினார்.
இந்திய தேசியத்தை காக்க நாம் தமிழ் தேசியத்தை எதிர்க்க வில்லை. மொழிகளை கடந்து பறந்து விரிந்து உள்ள சேரி வாழ் சாக்கிய குடிகளை மொழி தேசியம் எனும் பெயரில் பிரிக்கும் தமிழ் தேசியத்தை எதிர்கிறோம். மொழிவழி தேசியம் என்பது எமது மக்களை பிரித்து சின்னாபின்னப்படுத்தும். மொழி வழி தேசியம் என்பது பல மொழிகளை உள்ளடக்கிய தலித் தேசியத்துக்கு எதிரானது.
நம்மாளு ஒருத்தர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறாரே அவர் தான்.
No comments:
Post a Comment