Sunday, January 27, 2013

இப்படி கேட்பவர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி போங்கடா நீங்களும் உங்களது @@@@@ தமிழ் இனமும் என்று காரி துப்பாமல் பம்மீக்கொண்டு இருப்பதுதான் அவர் தலித் சமுதாயத்துக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம். ((((((எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் நண்பா...! இந்த திருமாவளவன் அய்யா அவர்கள் தமிழர் இனத்தையே அழித்த இலங்கைக்கு சென்று ராஜபக்ஷே வீட்டில் விருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, ராஜபக்ஷே திருமாவை பார்த்து " நீ பிரபாகரனை ஆதரித்து பேசினால் உன் உயிர் போய்விடும்"என்று சொன்னபோது ஒரு தமிழனை அவர் அங்கே ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காமல் பம்மிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வந்தாரே அதற்கு பெயர்தான் புரட்சியா நண்பரே...! இல்லை இனத்தை அழித்தவன் வீட்டில் விருந்து சாப்பிடுவது புரட்சியா?)))))))

No comments:

Post a Comment