Monday, January 28, 2013
அவன் செருப்பால அடிக்கிறான். காரி காரி துப்புறான். தெருவுக்குள்ளேயே வரக்கூடாது என்கிறான். தொட்டால் வெட்டுவேன் என்கிறான். மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறான். அப்ப கூட மானம் ரோஷம் ஈனம் வெட்கம் இல்லாமல் ஒரு கூட்டம். நான் பிரபாகரன் வழியில் நடப்பவன். நான் தமிழன் நான் தமிழ் சமூக ஒற்றுமைக்காக பாடுபடுவேன் வன்னியனும் நானும் ஒரே ரத்தம் வன்னியனும் நானும் ஒரே சமூகம் வன்னியனும் நானும் மண்ணின் மைந்தர்கள் வன்னியனும் நானும் தமிழ் சொந்தங்கள் என்று சொல்லிட்டு திரிகிறதே அந்த ஜன்மங்களை எதால் அடிப்பது. இதுங்க என்ன பிறவிகள். இந்த கேடுகெட்ட கேவலமான் ஜென்மங்களோடு இந்த சமூகத்தில் நானும் பிறந்ததுக்காக நாண்டுகிட்டுதான் சாகனும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment