Tuesday, January 8, 2013

ஈழ பிரச்சனை நடந்தாலும் ஆதிக்க ஜாதி தமிழ் கூமுட்டைகளிடம்  போய் வாங்க ஒருங்கினவோம் நம் ஈழ சொந்தங்களை கப்பாற்றுவோம்  என்கிறார். தர்மபுரில் நாம் எறிந்தாலும் ஆதிக்க ஜாதி தமிழ் கூமுட்டைகளிடம்  போய் வாங்க ஒருங்கினவோம் தமிழ் சமூகத்தை கப்பாற்றுவோம்  என்கிறார். ஈழ பிரச்சனை ஆகும்போது இன வாதத்துக்கு எதிரா ஜன நாயக சக்திகளை இனைத்து இருந்தா இவர் இன வாதி இல்லை ஜன நாயக வாதி என்று சொல்லலாம். ஆனால் அங்கு ஆதிக்க சிங்களவர்க்கு எதிராக ஆதிக்க தமிழர்களை ஒருங்கிணைக்க கை கூப்பினார். இப்ப தர்மபுரி விஷயத்துல ஒடுக்கப்பட்ட சாக்கிய (தலித்) மக்களை ஒருங்கிணைத்து ஆதிக்க தமிழர்களுக்கு எதிராக போராடாமல். நான் ஜாதிய வாதி இல்லை தமிழ் சமூகத்தை காக்க  தமிழர்களுடன் கை கோர்க்க தயார் என்று ஆதிக்க ஜாதி தமிழர்களிடம் கை கூப்பி கெஞ்சுகிறார். ஏதாவது லாஜிக் இருந்தா சொல்லுங்க.   

No comments:

Post a Comment