Monday, January 21, 2013

முப்பது லட்சம் ஈழ தமிழ் மக்களுக்கு பிரச்சனையாம் அவுங்க குரல் கொடுப்பாங்கலாம். ஆனா முப்பது கோடி சாக்கிய (தலித்) மக்களுக்கு குரல் கொடுக்க  மாட்டாங்கலாம்? சில விளக்கெண்ணெய்களுக்கு  "நாம் தமிழராம்", வட மாநிலங்களில் நம்மை போலவே சேரியில் வாழும் ஜாதிய வண்கொடுமைகளுக்கு ஆளாகும் நமது சொந்தங்கள்  நமக்கு அண்ணியர்களாம். இன்னும் சில விளக்கெண்ணெய்கள் சொல்லுது "நாம் தமிழர்" என்று  சீமான் பேண்டால் நாறுதாம், திருமா பேண்டால் மணக்குதாம் "தமிழ் தேசிய பீ".  


No comments:

Post a Comment