Sunday, January 27, 2013

தலித் கூட்டமைப்பு என்பது ஜாதி வெறி கூட்டமைப்பா? தமிழர்களை காக்க தமிழர்களோடு ஒருங்கிணைவோம் என்று கேட்கும் இவர். தலித் மக்களின் ஒருங்கிணைப்பை ஜாதி வெறி என்கிறார். சிங்களவர்களை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணைவது இன வெறியா? அப்படி என்றால் இவர் இன வெறியரா? இந்த இன வெறியர் மனிதம் பேசுகிறார். ஒடிக்கப்பட்ட மக்கள் ஆதிக்கத்தை எதிர்த்து ஒருங்கினைவதை ஜாதி வெறி என்கிறார். ஷெடுல்ட் காஸ்ட் கூட்டமைப்பு வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடிய அண்ணல் அம்பேத்கர் ஜாதி வெறியரா? 

No comments:

Post a Comment