Monday, January 7, 2013

(((((ஒரு இனத்தின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை காக்க வேண்டுமெனில் தன் மொழியைப் பற்றியும், இனத்தைப் பற்றியும் உயர்ந்த மதிப்பீடு தன்னுள் இருக்க வேண்டும்.)) இதைதான் வன்னியர் சங்கத்தினர், தேவர் சங்கத்தினர், பிராமணர் சங்கத்தினர், நாயுடு சங்கத்தினர் எல்லோரும் சொல்லிட்டு இருகாங்க. அந்த சங்கத்துல சேந்து இதுபோல  பேசிட்டு இருங்க. நாங்க மானுடம் பேசும் சாக்கியனா இருக்கோம். ஒரு மனிதரின் உயர்வை அவர்  இனம் மதிப்பிடாது அவர் குணமே மதிப்பிடும் என்பதுதான் புத்தரும், பண்டிதரும், அண்ணலும் எங்களுக்கு சொல்லி சென்ற அறிவு.  

No comments:

Post a Comment