Monday, January 14, 2013

சரஸ்வதி வந்தனம் சொல்லலைன்னா இந்தியாவ விட்டு போன்னு சொல்லுற ஆர் எஸ் எஸ் கூட்டதுக்கும் பொங்கல் கொண்டாடளைன்னா தமிழ் நாட்டை விட்டு போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கும் என்னய்யா வித்தியாசம். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டுமே பாசிசத்தின் வடிவங்கள் தான்.  

No comments:

Post a Comment