Monday, January 28, 2013

தெரு தெருவுக்கு கத்தியும் கடபாரையும் வாளும் வேலும்ன்னு வைத்துள்ள கொலை வெறி பிடத்த சிலைகளை  வைத்துக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் அடித்து காவு கொடுத்து கடவுளின் கோபத்தை தணிக்கும்  நீங்கள் வன்முறையாளர்களா ஐந்து வேலை அமைதியா போய் கண்ணுக்கு தெரியாத கடவுள் கிட்ட எல்லா உயிரும் நல்லா இருக்கனும்னு வேண்டும் அவன் தீவிரவாதியா? நீங்கதான் கொடுவா மீசை வைத்துக்கொண்டு கொடிய மிருகங்களை போல இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் கும்பிடும் சாமியும் அப்படித்தானடா இருக்கு. அப்புறம் எப்படி உங்கள் மனதில் அன்பும் கருணையும் அமைதியும் வரும்.  

No comments:

Post a Comment