Monday, January 7, 2013

இந்தியாவுல ஜாதியே இல்லை வெள்ளைக்காரன் தான் வந்து நம்மை ஆள்வதற்காக ஜாதியா பிரிச்சிட்டான்னு சொன்னபோது அதையும் நம்பிக்கிட்டு மகாத்மா காந்திக்கு "ஜே" ன்னு சொல்லிட்டு திரிஞ்சது ஒரு கூட்டம். அப்புறம் நமெல்லாம் திராவிடர்கள் ஆரியர் வந்துதான் நம்மை எல்லாம் பிரித்துவிட்டார்கள் என்று சொன்னபோது நமது பகுத்தறிவு தந்தை பெரியார் "வாழ்க" என்று கோஷம் போட்டது ஒரு கூட்டம். இப்ப புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க. திராவிடன் வரும் வரை தமிழ் சமூகங்கள் பள்ளு பறையர் எல்லாம் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் திராவிடர்கள் வந்துதான் அவர்களை தாழ்த்தி விட்டார்கள் எனும் புது கதை. அதையும் கேட்டுட்டு  ஒரு கூட்டம் தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபகரனுக்கு வீர வணக்கம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. இவர்களை நினைக்கும் போது சிரிப்பதா? இல்லை இப்படியும் நாம் சமூகதில் ஒரு கூட்டம் இருக்கிறதே என்று அழுவதா? கொடுமைடா சாமி......

No comments:

Post a Comment