Saturday, January 26, 2013

(((((சந்திரபாபநாயுடு தனி தெலுங்கானா அமைத்து கொண்டதை போல நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம்: சீமான்))))))தெலுங்கர்களை இரண்டாக பித்ததுதான் தெலுங்கானா. வேணும்னா ராமதாசோடு சேர்ந்து வட தமிழ் நாடு தென் தமிழ் நாடு என பிரிக்க போராடுங்கள். அதுக்கு பெயர்தான் தெலுங்கானா. தெலுங்கானா மாதிரி தமிழ் நாடு, தமிழ் கானா என்று இரண்டு மாநிலம் உருவாக்கலாம். தெலுங்கானா என்பது தனி நாடு இல்லை. கேக்கறவங்க கேனையன்களா? சொல்லுறவர் கேனையனா என்று தெரிய வில்லை. இந்த தமிழ் தேசிய கூ முட்டைகளுக்கு லாஜிக் என்பது கொஞ்சம் கூட புரியாதா? 

No comments:

Post a Comment