Tuesday, January 8, 2013

பொங்கல் மட்டும் அல்ல நாம சாகுற வரைக்கும் எந்த பண்டிகையும் கொண்டாட முடியாது. நமது வீடுகள் தினம் தினம் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஈழம் 1984 இல் எரிந்தது அப்புறம் 2009 இல் எரிந்தது. அவுங்க  இரண்டு முறை பொங்கல் பண்டிகைக்கு லீவு கொடுத்திடலாம். நம்ம கதை அப்படி இல்லை. நாம் பேசிக்கொண்டு  இருக்கும் இந்த நிமிடம் இந்த வேளையில் ஆறு லட்சம் சேரிகளில் ஏதோ ஒரு வண்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

No comments:

Post a Comment