Tuesday, January 15, 2013


~ கவுதம புத்தர் சொல்லாததை இனி எந்த மகான் வந்து சொல்ல போகிறார். ஐந்து ஒழுக்கங்களை நீ பின்பற்றினால் உலகத்தில் போரே தேவை இல்லை. 
ஒவ்வொரு தனி மனிதனும் பஞ்ச சீலத்தை கடை பிடித்தால் காவல் நிலையங்கள் தேவை இல்லை இராணுவங்கள் தேவை இல்லை தேச எல்லைகளே தேவை இல்லை உலகத்தில் போரே நடக்காது. ஒவ்வொரு மனிதனும் பஞ்ச சீலத்தை கடை பிடிக்க ஆரம்பித்து விட்டால் குடும்பத்தில் சண்டை இல்லை, வீதியில் சண்டை இல்லை, ஊரில் சண்டை இல்லை, ஜாதி சண்டை இல்லை, மத சண்டை இல்லை, நாடுகளுக்கு இடையே சண்டை இல்லை, உலகப்போர் நடக்காது. உலகத்தில் அமைதி வேண்டும் என்றால் உள்ளத்தில் அமைதி வேண்டும் உள்ளத்தில் அமைதி வேண்டும் என்றால் பஞ்ச சீலத்தை கடைபிடிக்க வேண்டும் - தொல். திருமாவளவன் ~ திருமா சரியான பாதைக்கு வந்துள்ளார். இதை தொடர்வார் என்று நம்புவோம்.  பிரபாகரனின் வண்முறை கலச்சாரம் நம்மை விடுவிக்காது உலகத்தில் அமைதியை ஏற்படுத்தாது புத்தரின் தம்ம சீலமே நம்மை விடுவிக்கும். உலகில் உள்ள துயரங்களை நீக்கும் உலகில் அமைதியை ஏற்படுத்தும். 

No comments:

Post a Comment