Wednesday, January 16, 2013

(((((((அரண்மனைகளிலே மட்டுமே உலவிக்கொண்டிருந்தத் தமிழை, ஆலமரத்தடியில் சாதாரண சாமான்யனுக்கும் கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. - கருணாநிதி  பேட்டி. இனிய உதயம் ஜனவரி 2013)))) ஆமாய்யா பேச்சு தமிழ், நாடக தமிழ், சுந்தர தமிழ், செந்தமிழ், கொச்சை தமிழ், கொடுந்தமிழ், என்று என்று இனம் பிரித்து தமிழை பாடு படுத்தி சேரி மொழியையெ  இல்லாமல் ஆக்கி இன்னைக்கு மேடை பேச்சு இலக்கிய முழக்கம் கொடுக்குறவன் தான் அறிவாளி. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் பேசுபவர்கள் அரை கிறுக்கர்கள் என்று ஆக்கியவர்கள் நீங்கள் தானே. 

No comments:

Post a Comment