Saturday, January 12, 2013
சாக்கிய (தலித்) மக்களுக்கு எதுவும் செய்யாத ஒருத்தருக்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரில் விருது கொடுத்து அண்ணல் அம்பேத்கரை ஒரு பொது தலைவரா காட்ட ஜெயலலிதா முயற்சி பண்ணி இருக்காங்களோ. காந்தி ராமசாமி நேரு அண்ணா இவுங்க பேர்ல அரசு விருது கொடுத்தா யாரும் அவர்கள் சாக்கிய (தலித்) மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பது இல்லை. ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெயரில் கொடுத்தால் மட்டும் ஏன் அப்படி ஒரு கேள்வி. எனக்கு புரிகிறது அண்ணல் அம்பேத்கர் சாக்கிய சமூகத்தின் அடையாளம் என்பது ஆனால் சிலர் அவரை நாம் சாக்கிய சமூக விடுதளையின் சின்னமாக அடையாளப்படுத்துவதை தவறு என்கின்றனரே அவர்களை தான் கேட்கிறேன் இந்த கேள்வி....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment